ஞாயிறன்று உக்கிரமாக உயிர்த்தெழுந்திருக்கும் இந்தோனேசியாவின் மிகப்பெரிய எரிமலை.

டிசம்பர் 04 ம் திகதியன்று காலையில் இந்தோனேசியாவின் பெரிய தீவான ஜாவாவிலிருக்கும் நாட்டின் மிகப்பெரிய எரிமலை வெடித்துப் புகையையும், குழம்பையும் கக்க ஆரம்பித்திருக்கிறது. அப்பிராந்தியத்தின் பெரும்பாலான போக்குவரத்துத்

Read more

டொங்காவுக்குள் கொவிட் 19 நுழைந்துவிட்டது, பொது முடக்கம் அறிவித்தாயிற்று.

இரண்டு வருடங்களாயிற்று உலகமெங்கும் கொவிட் 19 பரவ ஆரம்பித்து, ஆனால் பசுபிக் கடல் தீவுகளான டொங்கா இதுவரை அக்கொடும் வியாதிக்குத் தப்பியிருந்தது. அதன் எல்லைகள் வெளிநாட்டினருக்கு இதுவரை

Read more

டொங்கா தீவுகளருகில் எரிமலை வெடிப்பின் சுனாமி அலைகள் 10,000 கி.மீ தூரத்தில் அழிவை உண்டாக்கியிருக்கின்றன.

பசுபிக் சமுத்திரத்திலிருக்கும் டொங்கா தீவுகளையடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் விளைவால் தென்னமெரிக்க நாடான பெருவின் 140 கி.மீ கடற்கரை பெருமளவில் எண்ணெய்க் கழிவால்

Read more

இதுவரை கொவிட் 19 தொடாத டொங்காவுக்கு வானத்திலிருந்து அவசரகால உதவிகள் போடப்பட்டன.

டொங்கா தீவுகளுக்கு அருகே வெடித்த எரிமலையின் பக்க விளைவான சுனாமி, நச்சுச்சாம்பல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வியாழனன்று முதல் தடவையாக விமானம் மூலமாக உதவிகள் எட்டின. இயந்திரங்களின் உதவியின்றி

Read more

எரிமலைவெடிப்பாலும், சுனாமி அலைகளாலும் பாதிக்கப்பட்ட டொங்காவுக்கு உதவி தயாராகிறது.

வெள்ளியன்றும், சனியன்றும் டொங்கா தீவுகளுக்கு வெளியே நீருக்குக் கீழிருக்கும் எரிமலை வெடித்ததால் அத்தீவுகளின் தலைநகரில் பெரும் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக நியூசிலாந்தின் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.   “சுனாமி அலைகளின் தாக்குதல்

Read more