“ஆஸ்ரேலியாவின் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்பட்டுச் சீரழிந்திருக்கிறது,” என்கிறது அரசின் ஆராய்வு அறிக்கை.

ஆஸ்ரேலியாவில் தற்போது இருக்கும் தாவர இனங்களில் உள்நாட்டில் இருந்தவையை விட வெளிநாடுகளிலிருந்து கொண்டுவந்து அறிமுகமாக்கப்பட்டவையே அதிகம். கடந்த தசாப்தத்தில் மட்டுமே 377 தாவரங்கள், உயிரினங்கள் அழிவை நெருங்க

Read more

இந்தியாவை விடப் பொருளாதாரத்தில் வளர்ந்த பங்களாதேஷ் மிகப் பெரும் விலையைக் கொடுத்திருக்கிறது.

மிகக் குறைந்த வளர்ச்சியைக் கொண்ட நாடு என்ற ஐ.நா-வின் பட்டியலிலிருந்து விலக்க்கப்படும் நிலையிலிருக்கிறது பங்களாதேஷ். தனி மனித சராசரி வருமானத்தில் இந்தியாவைத் தாண்டிவிட்ட பங்களாதேஷ் சுதந்திரம் பெற்றபோது

Read more

அண்டிபயோட்டிக்காவால் மாசுபடுத்தப்பட்ட நீர்நிலைகள் உலகில் மேலுமொரு பெருந்தொற்று நோயை உண்டாக்கலாம்!

மனிதர்களால் பாவிக்கப்படும் மருந்துகள் கழிவுகளாக வெளியேறி நிலக்கீழ் நீரில், சுற்றிவர உள்ள சூழலில் கலக்கின்றன. அடுத்த கட்டமாக அவை எம்மைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் பரவி அவற்றை மாசுபடுத்துகின்றன.

Read more

டொங்கா தீவுகளருகில் எரிமலை வெடிப்பின் சுனாமி அலைகள் 10,000 கி.மீ தூரத்தில் அழிவை உண்டாக்கியிருக்கின்றன.

பசுபிக் சமுத்திரத்திலிருக்கும் டொங்கா தீவுகளையடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் விளைவால் தென்னமெரிக்க நாடான பெருவின் 140 கி.மீ கடற்கரை பெருமளவில் எண்ணெய்க் கழிவால்

Read more

சிறீலங்காவின் மேற்குப் பாகத்திலிருக்கும் வெண்மணலிலான கடற்கரைகள் எரிந்த கொள்கலன் கப்பலொன்றினால் கறுப்பாகி வருகின்றன.

இந்தியாவிலிருந்து எரிநெய், டீசல் மற்றும் நைட்ரஜன் போன்ற ஆபத்தான இரசாயணப் பொருட்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப் புறப்பட்ட கப்பலொன்று கொழும்புக்கு வெளியே தீப்பிடித்து எரிந்து வருகிறது. கொள்கலன்களிலிருந்த

Read more

லெபனானின் அதிநீளமான லித்தனி நதி மாசுபட்டதால் பல தொன் மீன்கள் குப்பைகளுடன் சேர்ந்து மிதக்கின்றன.

சுமார் 140 கி.மீ நீளமுள்ள லித்தனி நதி லெபனானின் விளைநிலங்களுக்கு மிகவும் முக்கியமானது. மத்தியதரைக்கடலில் சென்று விழும் அந்த நதி நாட்டின் மீன் வளத்துக்கும் முக்கியமானதாக இருந்து

Read more

தமது கடற்கரையின் சூழலை அசுத்தமாக்கியது ஈரானின் திட்டமிட்ட செயல் என்று குற்றஞ்சாட்டுகிறது இஸ்ராயேல்.

லிபிய அரசுக்குச் சொந்தமான எமரால்ட் என்ற கப்பலே மத்தியதரைக் கடலில் திட்டமிட்டு இஸ்ராயேல் கடற்கரையையொட்டிப் பயணம் செய்து கரியெண்ணெயைக் கொட்டியதாகத் தாம் அடையாளம் கண்டிருப்பதாக இஸ்ராயேல் சுற்றுப்புற

Read more

இஸ்ராயேலின் கடற்கரைகளின் சூழலை மாசுபடுத்தியிருக்கும் கரியெண்ணெய்க்குக் காரணம் கிரேக்க கப்பலா?

கடந்த வாரம் இஸ்ராயேலின் மத்தியதரைக் கடற்கரையெங்கும் ஒதுங்கிய கரியெண்ணெயைக் கடலில் கொட்டியது ஒரு கிரேக்க எண்ணெய்க் கப்பல் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. மினர்வா ஹெலன் என்ற மசகெண்ணெய்க் கப்பலே

Read more

இஸ்ராயேலின் மத்தியதரைக்கடற்கரையெங்கும் கரியெண்ணை ஆக்கிரமித்திருப்பதால் மக்கள் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இஸ்ராயேலின் சரித்திரத்திலேயே மிகப் பெரியதாகக் குறிப்பிடப்படும் சுற்றுப்புற சூழல் மாசு இதுதான் என்று கணிக்கப்படுகிறது. நாட்டின் பிரபலமான பொழுதுபோக்குப் பிராந்தியமான மத்தியதரைக்கடற்கரையெங்கும் அது கறுப்புக் கட்டிகளாகப் பரந்து

Read more