முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா சிறைத்தண்டனையால் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம், இறப்புகள்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தில் செய்த ஊழல் குற்றங்கள் பற்றி விசாரிக்கப்பட நீதிமன்றத்துக்குச் செல்ல மறுத்து வருகிறார். அதனால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 15 மாதங்கள்

Read more

இந்தியாவின் முதலாவது கொவிட் 19 நோயாளி, மீண்டும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

திருச்சூரைச் சேர்ந்த 20 வயதுப் பெண்ணொருவரே இந்தியாவில் முதல் முதலாகக் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர் என்று அறியப்பட்டது. ஜனவரி 2020 இல் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட

Read more

அடையாளம் தெரியாத மிலான் நகரப் பெண்ணொருத்தியின் தோல் பகுதியொன்று கொவிட் 19 இன் மூலம் பற்றிய விபரங்களைக் கொண்டிருக்கிறதா?

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு கொவிட் 19 இன் மூலம் எது போன்ற விபரங்களை அறியும் விசாரணைகளில் ஈடுபட்டிருப்பது தெரிந்ததே. அவர்களின் கவனம் சமீபத்தில் இத்தாலியின் மிலான்

Read more