Month: April 2022

செய்திகள்

பிரிட்டிஷ் ஆரோக்கிய சேவையின் அவசரகால மருத்துவ சேவை மிகவும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது.

பிரிட்டிஷ் மருத்துவ சேவையின் அவசரகாலப் பிரிவுகள் மிகப் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றன. பாஸ்கு விடுமுறை நாட்களில் அங்கே வருபவர்களின் காத்திருப்பு நேரம் மிகவும் அதிகரித்திருக்கிறது. மருத்துவர்கள் அளவுக்கதிகமான

Read more
செய்திகள்தொழிநுட்பம்

விண்வெளியிலிருந்து 183 நாட்களின் பின் திரும்பிய மூன்று சீன தாய்க்கொனாட்டுகள்.

விண்வெளியில் இருக்கும் சியாங்கொங் ஆராய்ச்சி நிலையத்தில் சுமார் ஆறு மாதங்களைக் கழித்த பின்னர் சனிக்கிழமையன்று மூன்று சீன தாய்க்கொனாட்டுகள் பூமிக்குத் திரும்பியிருப்பதாகச் சீனா தெரிவித்தது. அவர்களில் இருவர்

Read more
அரசியல்செய்திகள்

பெரிய வெள்ளி, யுதர்களின் பாஸ்கு, ரமழான் நோன்பு ஒன்றிணைய, அல் அக்சா பள்ளிவாசல் பகுதியில் பெரும் மோதல்.

இஸ்ராயேலில் சமீப வாரங்களில் பல வன்முறைத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அதையடுத்துப் பாலஸ்தீன, யூத தீவிரவாதக் குழுக்கள் ஜெருசலேம் தேவாலயம், அல் அக்சா பள்ளிவாசல், யூதர்களின் முறையீட்டு மதில்

Read more
செய்திகள்

ஜேர்மனியில் உள்நாட்டுக் கலவர நிலையை உண்டாக்கி அரசைக் கவிழ்க்கத் திட்டமிட்டவர்கள் கைது.

ஜேர்மனியின் மக்கள் ஆரோக்கிய அமைச்சரைக் கடத்திச் செல்லவும் நாட்டின் நிறுவனங்களுக்கான மின்சாரத்தைத் துண்டித்து ஒரு கலவர நிலையையும் உண்டாக்கத் திட்டமிட்டதற்காகப் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். United Patriots

Read more
செய்திகள்

அமெரிக்கா 2021 இல் கொடுத்த H-1B விசாக்களில் நாலில் மூன்றை இந்தியர்களே பெற்றிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் இயங்கும் நிறுவனங்களில் வேலைக்காக எடுக்கப்பட்டு அங்கேயே வாழவும், குடியேறவும் படிப்படியாக அனுமதி பெறக்கூடிய வழியை H-1B விசா கொடுக்கிறது. வருடாவருடம் உலகெங்குமிருந்து துறைசார்ந்த திறமைசாலிகளைத் தமது

Read more
நிகழ்வுகள்நூல் நடைபதிவுகள்

இங்கிலாந்தில் திறக்கப்பட்ட சிரித்திரன் புத்தகக்கடை

இங்கிலாந்தில் முதன்முதலாக சிரித்திரன் புத்தகக்கடை அண்மையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தின் Royal Country of Berkshire மாநிலத்தில் Slough நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிரித்திரன் புத்தகக்கடை Slough நகரில்

Read more
கவிநடை

சித்திரைத் திருநாள்!

சித்திரை பிறந்தாள் நித்திலத் தமிழாய்!சீர்களைக் கொண்டே வரமான அமிழ்தாய்!பங்குனித் திங்களுக்கு விடையைக் கொடுத்தவள்!பல்வித வளங்களுக்கு மடையைத் திறந்தவள்! வசந்தங்களைக் கூட்டியே வந்திடும் ஒய்யாரி!வாழ்வினிக்க வாழ்த்த வருகின்ற சிங்காரி!இளவேனிலுடன்

Read more
ஆன்மிக நடைபதிவுகள்

சீரடி சாய்பாபா ஒன்பது வியாழக்கிழமை விரதம் பூசை முறைகளும் – ஆன்மிகநடை

சீரடி சாய்பாபா வாழ்க்கை சாய்பாபாவின் தாய், தந்தை யாவர்? சொந்த ஊர் எது?இயற்பெயர் என்ன?இவை எதுவும் யாரும் அறிந்ததில்லை. 1854-ஆம் ஆண்டு தனது பதினாறாவது வயதில் சீரடிக்கு

Read more