உண்மையை ஊமையாக்காதே…

பிறருக்குத் தீங்கிழைக்க பேசிடும் பொய்மைகளை//வாழ்மையெனக் கருத கூறினார் வள்ளுவர்// மெய்பேசி வாழ்ந்திடும் மனிதர்கள் சிலரே//மெய்மையை ஊமையாக்கி பார்ப்பவர் பலரே காலத்தின் மாற்றமோ மாயையின் தோற்றமோ//கட்டாய நிலையதுவோ தட்டாமல்

Read more

யானை கீறும் சித்திரம்

வரைவது,ர.ரேஷ்மா,ஒன்பதாம் வகுப்பு,டான்சம் மெட்ரிகுலேஷன் பள்ளி,கருர்.

Read more

உக்ரேனின் துறைமுக நகரம் மரியபூல் பற்றிய இறுதிப் போர் நெருங்கிவருகிறது

கருங்கடலின் வடக்கேயிருக்கும் அசோவ் கடலின் துறைமுகமான மரியபூல் உக்ரேனின் பொருளாதாரத்துக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். சில வாரங்களாகவே அந்த நகரைக் குண்டுகளாலும், ஏவுகணைகளாலும் தாக்கிப் பெருமளவில்

Read more

சுவீடனில் பகிரங்கமாகக் குரான் எரிக்கும் அரசியல்வாதி. அதை எதிர்த்து நாசம் விளைவிக்கும் கும்பல்.

கடந்த மூன்று நாட்களாகச் சுவீடனின் மூன்று நகரங்களில் பொலீசாரின் அனுமதியுடன் பகிரங்கள் மேடையில் குரானை எரித்து அதன் கோட்பாடுகள் மீது எதிர்ப்பைக் காட்டி வருகிறார் ராஸ்முஸ் பலுடான்.

Read more