உயிரோட்டம் காதல்

இது ஆறறிவு உயிர்களுக்குள் வருவது மாத்திரமல்ல…

ஓர் இனத்துக்குள் மட்டும் முளைப்பது அல்ல…

உயிருள்ளவைக்கும்
உயிரற்ற வைக்கும்
மாத்திரம் அல்ல

ஓர் மனதுக்குள்
ஓரிரு மனதுக்குள்
முளைப்பதுவே காதல்..

…..அதற்கு
பணமோ
புகழோ
நிறமோ
குணமோ
செல்வமோ
படிப்போ
பண்பாடோ
குலமோ
மதமோ
இனமோ
பாரம்பரியமோ

எதுவும் தாக்கம் செலுத்தாது.

எழுதுவது : பஹ்ரியா பாயிஸ், சிறீலங்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *