மழைவெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கான சிட்னிவாழ் மக்கள் வீடிழந்தனர்.

ஆஸ்ரேலியாவின் அரசு நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் வாழும் பல்லாயிரக்கணக்கானோரைத் தமது வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குப் போகும்படி கேட்டிருக்கிறது. காரணம் பல நாட்களாக அப்பிராந்தியத்தில்

Read more

பல தீவு நாடுகள் கடலுக்கடியிலான சுரங்கங்களில் கனிமவளம் தேடுவதை நிறுத்த விரும்புகின்றன.

ஐ.நா-வின் சமுத்திரங்கள் பற்றிய மாநாடு ஸ்பெய்னின் லிசபொன் நகரில் நடந்தேறியது. ஆரோக்கியமான சமுத்திர சூழல் பல பில்லியன் மக்களின் வாழ்வுக்கு அடிப்படையான தேவையாக இருக்கிறது. ஆனால், மனித

Read more

ஞாயிறன்று கொப்பன்ஹேகன் பல்பொருள் அங்காடித் துப்பாக்கித் தாக்குதலில் மூவர் இறப்பு.

டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்ஹேகனில் ஞாயிறன்று Fields என்ற பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கிச்சூடுகளின் விளைவாக மூவர் உயிரிழந்ததாக டனிஷ் பொலீசார் குறிப்பிட்டனர். அதுபற்றிய பத்திரிகையாளர் சந்திப்பில் சோரன்

Read more