இந்திய அணி தலைமை பயிற்றுவிப்பாளர் ராகுல் ட்ராவிட்டுக்கு கொரோனா தொற்று

இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ராகுல் ட்ராவிட் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

T20 ஆசிய கோப்பைக்கான போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 27ம் திகதி முதல் செப்டெம்பர் 11 ம் திகதி வரை சார்ஜாவில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிகளுக்கு, இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட முடியாத நிலை ராகுல் ட்ராவிட்டிற்கு தோன்றியுள்ளது. இவர் வைத்தியர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

இந்த ஆசிய கிண்ண தொடரில் இலங்கை ,இந்தியா,பங்களதேஷ்,பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன. சிம்பாபே அணியுடனான வெற்றி களிப்பில் இந்திய அணி இந்த T20 ஆசிய கிண்ண தொடரில் பங்கு கொள்வது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *