விலகா இமைகள்

அன்பே என் அனைத்தும் ஆனவனே!

ஆயிரம் ஆசைகள் மனதில்!

அனைத்தையும் கொட்டிவிட துடிக்கிறது மனம்!

இமைகள் இரண்டு உன்னை விட்டு விலக மறுக்கின்றன!

ஈகை உள்ளம் கொண்ட மன்னவனே!

உன் விழியின் மொழியில் எனை மறந்தேனடா!

ஊரே எதிர்த்து நின்றாலும் உனை பிரியேனடா!

என் மன்னனே காதல் கண்ணனே!

ஏங்கி தவிக்கிறேன் உனை சேரும் நாளை எண்ணி!

எழுதுவது
ந.ராஜேஸ்வரி
ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்
அரசு கலைக் கல்லூரி தன்னாட்சி கரூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *