Month: July 2023

செய்திகள்

Face book ற்கு எதிராக வழக்கு தாக்கல்..!

Face book இன்றி யாரும் இவ் உலகில் இருக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல முடியும். ஏன் எனில் சிறியோர் முதல் பெரியோர் வரை

Read more
செய்திகள்

நாய் கூண்டில் 06 குழந்தைகளை அடைத்து வைத்திருந்தவர்கள் கைது..!

6 குழந்தைகளை நாய் கூண்டினுள் அடைத்து வைத்து சித்திர வதை செய்ததன் அடிப்படையில் அமெரிக்காவின் லோஷ் வேகாஸ் நகரில் வாழ்ந்த தாய், தந்தை இருவரையும் பொலிஸார் கைது

Read more
இலங்கைசெய்திகள்

தாயும் மகளும் காணவில்லை..!

23 வயதுடைய இஷாதி ரங்கிகா என்ற தாயும் 3 வயதுடைய ஹிமாஷி எனற் பெண் குழந்தையும் 8 நாட்களாக காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. மஹரகம, பத்திரகொட, விஹாரவத்த

Read more
இலங்கைசெய்திகள்

கடல் கடந்து வந்த காதல்…!

காதல் என்பது அழகான வரம் அது எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை.ஆனால் காதலில் ஒருவர் மட்டும் உண்மையாகவும் மற்றவர் போலியாகவும் நடிக்கும் போது அங்கு உண்மையாக நேசித்தவர் மட்டுமே

Read more
இலங்கைசெய்திகள்

காடழிப்பில் ஈடுப்பட்ட இருவர் கைது..!

சட்ட விரோதமான முறையில் மாந்தை கிழக்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் காடழிப்பில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளனர் .

Read more
இலங்கைசெய்திகள்

சட்ட விரோதமான முறையில் தங்கி இருந்த நபர் கைது..!

பங்கள தேசத்தை சேர்ந்த பிரஜை ஒருவர் கட்ந்த எட்டு வருடங்களாக சட்டவிரோதமாற முறையில் தங்கி இருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார். தும்மலசூரிய பிரதேசத்தில் வசிக்கும் தனது

Read more
இலங்கைசெய்திகள்

முட்டை மீதான கட்டுப்பாட்டு விலை நீக்க நடவடிக்கை..!

முட்டை மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த வகையில், வெள்ளை முட்டைக்கு 44 ரூபா கட்டுப்பாட்டு

Read more
இலங்கைசெய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட தர்மிகா தொடர்பாக உடனடி விசாரணை..!

நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்ட தர்மிகா தொடர்பாக உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வட மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரிடமும்

Read more
இலங்கைசெய்திகள்

கணவனின் தொந்தரவினால் வீட்டை விட்டு வெளியேறிய பெண்..!

கணவனின் தொந்தரவு காரணமாக இளம் பெண் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராத்தங்கொட தோட்டம் புதுக்காடு பகுதியில்

Read more
இலங்கைசெய்திகள்

இந்திய மீனவர்கள் கைது..!

இந்திய மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்பிரதேசத்துக்குள் உள்நுளைந்து மீன்பிடியில் ஈடுப்படுவது அதிகரித்து வருகிறது. இந் நிலையில்நெடுந்தீவு அருகே நேற்று இரவு இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கை

Read more