ஈரானிய பிரஜைகள் கைது..!

ஈரான் நாட்டு பிரஜைகள் 3பேருக்கு எதிராக ஒரு கோடியே முப்பத்திரண்டு லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

குறித்தி ஈரானிய பிரஜைகள் சிங்கராஜ வனப்பகுதியில் நெலுவ லங்கா கம பிரதேசத்தில் தாவர மற்றும் விலங்கு பாகங்களை சேகரித்துக்கொண்டிருந்த போது வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் நெலுவ வன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது ஒவ்வொருவருக்கும் தலா 44 இலட்சம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *