பாடசாலை நேரத்தை 8-00 மணி தொடக்கம் 4.00 மணிவரை நீடிக்க யோசனை..!

பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுப்பட ஊக்குவிக்கும் நோக்கில் பாடசாலையின் நேரத்தை காலை 8.00 மணி முதல் மாலை 4.00மணிவரை நீடிப்பதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவிடம் யோசனை ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுதுறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

காலி பகுதியில் கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேளை திட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *