ஆசிய கிண்ண போட்டியில் இலங்கை பங்ளதேஷ் அணிகள் பலபரீட்சை நடாத்துகின்றன.

ஆசிய கிண்ண போட்டிகளில் இன்றைய தினம் பங்களதேஷ் ,இலங்கையணிகள் பலபரீட்சை நடாத்துகின்றன. இதில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றது பங்களதேஷ் அணி.இதனையடுத்து பங்கள தேஷ் அணியின் தலைவர் ஷகிப் ஹல் ஹசன் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.அதன் படி பங்களதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.இந்தப்போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் நடைப்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

இப்போட்டியினை கண்டுகளிப்பதற்காக அதிகளவான மக்கள் வருகை தந்துள்ளனர்.இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *