பணமும் மனமும்..!

உலகத்தின்
ஆக
சிறந்த
போதனை
பணம்
வைத்துள்ளவன்
நிம்மதியாக
இருக்கின்றான்
என்பது.

ஆக
சிறந்த
தவறும்
அது
தான்.

பணம்
சவுகரியத்தை
தரலாம்.

நிம்மதி
எதனாலும்
வாங்கப்பட
இயலாத
வஸ்து.

வாழ்க்கை
முழுவதும்
இரையை
தேடி
பயணிக்கும்
கல்வி
வேலை
ஆசை
இவற்றினால்
இறை
உணர்வு
அடைய
இயலாது.

திருப்தி
என்பது
மனதின்
அளவுகோலே!

தவிர
அனுபவித்து
அறிய
இயலாத
வஸ்து.
வெறுமனே!

அடைய
இயலாத
திருப்தியை
கோடியிலும்
பெற
இயலாது.

கேலோமி🌹🌹🌹🌹
மேட்டூர் அணை.
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *