23வது நாளாக தொடரும் யுத்தம்..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது 23-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடாத்தி வருகின்றது. இதனால் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகின்றது. போரில் இருதரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளின்

Read more

சூறாவளியின் காரணமாக பலர் உயிரிழப்பு..!

நேற்று முன்தினம் மெக்ஷிகோவின் பசுபிக் கடறகரையில் ‘ஓடிஸ்’சூறாவளி கரையை கடந்தது. இதன் காரணமாக அப்பகுதியில அதிகளவான மழை வீழ்ச்சி பதிவான நிலையில்,பல மரங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Read more

டெங்கு நோய் பரவும் அபாயம்..!

நாடளாவிய ரீதியில் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில்

Read more

வழி இல்லாமல் வளி மாசடைகிறது இப்படி…!

வளி வழியே! இல்லாமல் மாசடைகிறது மனிதனின் பேராசை பிரபஞ்சம் முழுவதும் விஞ்ஞானம் வளர்ச்சி என்று கூறி நஞ்சுகளோடு கலந்த பஞ்சபூதம். இங்கு நிலம் நீர் நெருப்பு காற்று

Read more

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையிலான போர் நிறுத்ததை ஏற்படுத்த ஐ.நா வில் சட்டம் நிறைவேற்றம் …!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது எலலையற்ற தாக்குதலை நடாத்தி வருகிறது. இதன் காரணமாக பல உயிர்கள் உயிரிழந்தும்,பலர் தமது உடைமைகளை இழந்தும்.பலர் அனாதையாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உடனடியாக இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு

Read more

மருத்துவம் எதனை ஆளுகிறது..!

இங்கே மக்களை மக்களாக … ஒரு வாழும் உயிராகவாவது யார் நினைத்தார்கள் … முன்னே மன்னர்கள் ஆட்சிலாவது இதயம் கசிந்து அன்பும் , அருளும் , கருணையும்நிறைந்த

Read more

மனித நேயத்தை மறந்த வல்லரசுகள்..!

தகவல் அறிந்த பட்டினத்தில் உடலை காக்கும் போராட்டத்தில் மரபுக்கும் விஞ்ஞான த்திற்கும் நவீன போராட்டம். எல்லைகள் இல்லாத மனத்தில் புதுமைகளின் வலைபின்னலில் பழையவைகளை உதறி செல்லும் குவாண்டம்

Read more

விண்வெளிக்கு சீனா மனிதர்களை அனுப்பியுள்ளது..!

விண்வெளியில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த பல்வேறு நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் சீனாவானது விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ளது. இதற்கமைய சீனாவில் அமைந்துள்ள ஜியுகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில்

Read more

கினுவில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி 26 பேர் பலி..!

காங்கோவின் வடக்கு கினுவில் சிலர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இதன் போது 26 பேர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துளனர். மேலும் பலர் காயங்களுக்குட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதில்

Read more

இஸ்ரேல பாலஸ்தீன போரில் இலங்கை பெண் பலி..!

இஸ்ரேல் பாலஸ்தீன மோதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலத்தை நாளைய தினம் நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையில் இடம்பெற்ற மோதல்களின் போது

Read more