இவர்கள் எதனையும் மீறாதவர்கள்..!
பழங்குடி பழங்குடிகளேஇயற்கையின்எல்லையைமீறாதமனிதர்கள்… அவர்களுக்குஇயற்கையேஇறைவன் … மரம் ,செடி ,கொடிகளும் …பறவைகள் ,விலங்குகள் ,தோழர்கள் … புதிது புதிதாய்தினமும் வளரும்மனிதன்நாகரீகமானவனாகத்தெரிந்தென்ன … உள்ளத்தில் …வஞ்சனையும்பேராசையும் … பிறரின் ,இயற்கையின்அழிவில்மகிழ்ச்சியும்கொள்பவர்கள்நாம்
Read more