ஜீவிய தாகம்..!

உயிர்வாழிகளின்

ஜீவிய

தாகம்.

மண்ணின்

கடலின்

வானத்தின்

இரத்த

ஓட்டம்.

மனிதர்கள்

நீர்

மேலாண்மை

பழகாதலால்

வெள்ளத்தில்

தூற்றுவான்.

வறட்சியில்

புலம்புவான்

டிசம்பரில்

கதறி

அரற்றி

மே மாதத்தில்

வானத்தை

அண்ணாந்து

பார்த்து

நீருக்கு

தவிக்கும்

எங்க

ஊர்

அரசியல்.

கர்நாடாகாவுக்கும்

தமிழ்நாடுக்கும்

உள்ள

பாக பிரிவினை.

எவராலும்

தீர்க்க

இயலாத

அரசியல்

அதிசயம்

தண்ணீர்.

மின்சாரம்

வியாபாரம்

கார்பரேட்

சந்தைகள்

மதுபானம்

இவைகளின்

ஊற்றுகள்.

தண்ணீரை

விற்கும்

சந்தை

மனிதர்களின்

நாவில்

ஏது

விமோசனம்?

வியாபார

சுய

மனிதர்களின்

நாகரிகம்

பிறந்தது

நதிகரையில்

என்ற

உண்மைகள்

அறியாத

மனிதர்கள்.
கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *