Month: April 2024

கவிநடைசெய்திகள்

நிழல்..!

நிலத்தை முற்றும் பிரதிபலிக்காத நிழல். இங்கு மதத்தில் மொழியில் தேசியத்தில் தெய்வீகத்தில் மாட்சியில் அறம் மறைத்த நிழல் மனிதர்கள். முகமூடி மனிதர்களின் நிஜத்தை இங்கு யாரும் காண

Read more
செய்திகள்

இந்தோனேசிவில் நிலநடுக்கம் பதிவு..!

இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஜாவா தீவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 12.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.இது ரிச்டர் அளவில் 5.0ஆக பதிவானதாக ஜெர்மன் புவியியல்

Read more
செய்திகள்

உயிரிழந்த பெண்ணிற்கு பிறந்தது குழந்தை..!

காஸாவின் ரபா நகரில் நேற்று இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது இதில் 22 பேர் உயிரிழந்தனர். குறித்த தாக்குதலில் உயிரிழந்த 30 வார கால கர்ப்பமாக

Read more
செய்திகள்

அமெரிக்க இராணுவ தளம் மீது ஈராக் ரொக்கெட் தாக்குதல்..!

சிரியாவில் அமைந்து அமெரிக்க இராணுவ தளம் மீது ஈராக் 5 ரொக்கெட்டுக்களை வீசி தாக்குதல் நடாத்தியுள்ளது. ஈராக பிரதமர் முஹமது ஷியா அல்-சுதானி அமெரிக்காவிற்கு சென்று ஜோபைடனை

Read more
அரசியல்உலகம்கட்டுரைகள்பதிவுகள்

பொங்கியெழுந்த ஈரான் – அடுத்தது என்ன?

எழுதுவது : சுவிசிலிருந்து சண் தவராஜா இஸ்ரேல் மீது மிகப் பாரிய ஒரு தாக்குதலை நடத்தியிருக்கிறது ஈரான். ஏப்ரல் முதலாந் திகதி சிரியாவில் ஈரானியத் தூதரகம் மீது

Read more
இலங்கைசெய்திகள்

தியத்தலாவ விபத்து தொடர்பில் இருவர் கைது..!

தியத்தலாவை நரியாகந்தை ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற ஃபொக்ஸ் ஹில் க்ரொஸ் ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் இரண்டு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட

Read more
கவிநடைசெய்திகள்

பொதுநலத்தில் நீங்கள் எப்படி?

சுயநலம் உள்ள மனிதர்களின் விருப்பத்தில் பொதுநலத்தின் மரண ஓலம். எவனும் வந்து ஓர் நன்மை செய்துவிடாதபடி சுயநலம் தடுக்கும் போது மொழி இனம் சாதி மதம் பண்பாடு

Read more
இலங்கைசெய்திகள்

மோட்டார் பந்தய போட்டியில் விபத்து..!

தியத்தலாவை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியில் ஏற்பட்ட விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சார் சட்டதரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Read more
இலங்கைசெய்திகள்

அரிசி வழங்க நடவடிக்கை..!

குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்,மாதாந்தம் தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் ஊவா

Read more
இலங்கைசெய்திகள்

ஐந்து ஆண்டுகளை கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 2019ஆம் ஆண்டு கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்,நீர்கொழும்ப கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம், சியோன் தேவாலயம்

Read more