Author: வெற்றி நடை இணையம்

கவிநடைசெய்திகள்

ஏழைகளின் ராணி …!

விசிறி இயற்கை காற்றுக்கு உரித்தானவள்பல பண்டிகைகளின் கடைகளில் உலா வருபவள் ஏழை குடிசைகளின் ராணிமின்சாரம் இல்லாத நேரங்களில் உன்னை தேடுவர் சிறு குழந்தைகளின் விளையாட்டு எந்திரம்அன்றைய கால

Read more
இலங்கைசெய்திகள்

வாகன விபத்தில் சிறுவன் பலி..!

உஸ்ஸாபிடிய ரிவிசந்த மத்திய பாடசாலையில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 13வயதுடைய தினுவர என்ற சிறுவன் விபத்தில் உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் வீட்டின் அருகே சைக்கிளில் சென்ற

Read more
கவிநடைபதிவுகள்

மனம் ஓர் மார்க்கம்..!

வான்கங்கையில் ஆகாயத்தின் அதிசயத்தில் விண்மீன்களின் ஜாலத்தில் நிலவுதோழி புரவியின் மேல் அமர்ந்த நினைவு பயணம். இங்கு காதல் காதலிக்கபடுபவள் காதலன் இயற்கை இறைவன் அனைவருமே பேரின்பத்தின் பெருமிதப்பில்.

Read more
கவிநடைபதிவுகள்

மரணத்தோடு போராடுகிறார்களா இவர்கள்?

🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼 *மீனவர் தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼 எல்லோரும்ஏதோ ஒரு நாள் தான்மரணத்தோடுபோராடுவார்கள்…..மீனவர்கள் தான்ஒவ்வொரு நாளும்மரணத்தோடுபோராடுகின்றார்கள்…. மீனவர்கள்வலை போட்டுமீன்பிடிப்பதுஎல்லோருக்கும் தெரியும்…..ஆனால்இலங்கை துரோகிகள்இவர்களை

Read more
இலங்கைசெய்திகள்

பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி கைது..!

59வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவர் கல்முனையில் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய நிலையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை

Read more
கவிநடை

மனித சந்தை வியாபாரிகளா இவர்கள்?

பெரும்பாலும் தற்கொலை கண்ணியம் இழந்த மரணமா? சமூக அவலமா? உயிரை துச்சம் என்று மாய்த்து சாவதா? யார் வேண்டுமானாலும் புத்தி யுக்தி ஆலோசனை வரையறை செய்யட்டும் அவன்

Read more
செய்திகள்

எக்ஸ் செயலி மூலம் கிடைக்கும் வருமானத்தை பாலஸ்தீனிய மக்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிப்பு..!

எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மாஸ்க் எக்ஸ் செயலி மூலம் கிடைக்கும் வருமானத்தை போரின் காரணமாக பாதிப்படைந்த பாலஸ்தீனத்தின் வைத்தியசாலைகளுக்கும் ,பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்க முன்வந்துள்ளார். இஸ்ரேல்

Read more
இலங்கைசெய்திகள்

லஞ்ச் ஸீட்டை உண்ண கூறிய பாடசாலை அதிபர்.

7 மாணவர்கள் லஞ்ச் ஸீட்டை உட்கொண்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது நாவலப்பிட்டி வலயக்கல்வியின் கீழ் இயங்கும் கல்லூரி ஒன்றிலே இடம் பெற்றுள்ளது. மதிய உணவினை லஞ்ச்

Read more
இலங்கைசெய்திகள்

பேராதனையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!

பேராதனை நகரில் நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இவ் மண்சரிவானது 4 கடைகள் மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும், அனர்த்த

Read more
கவிநடைபதிவுகள்

தற்கொலை..!

தற்கொலை தீராத மனக் குழப்பத்தில்…நினைத்தவுடன் மரணம் தழுவிவேதனைகளுக்கு முற்றுப் புள்ளிகள் இடுவதாய்வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளிகள். தற்கொலை. நொடிப்பொழுதில் மரணம்புற்று நோயினும் கொடிய வியாதி. துக்கங்கள் நிரம்பி வழிகையில்வலிகளில் வழியறிவதில்லை“எண்ணிய

Read more