Author: வெற்றி நடை இணையம்

இலங்கைசெய்திகள்

இன்று மழை வருமா?

நாட்டில் ஓரிரு வாரமாக மழையுடனான வானிலை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இதன் காரணமாக பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதே வேளை மக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்

Read more
இலங்கைசெய்திகள்

அரவம் தீண்டி இளைஞர் பலி..!

கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளுட்டுமானோடை பிரதேசத்தில் அரவம்தீண்டி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் அண்மையில் திருமணமானவர் என்றும்,அவருக்கு

Read more
கவிநடைபதிவுகள்

ஜம்பு காஷ்மீரின் காவர்கள்..!

வெள்ளை ஆடை தரித்த பனிகட்டிகளும் அதன் ஏரிகளும் கண்கவர் பல வகை வண்ணமலர்களும் தேனிலவு மிதப்பில் தங்கிய தூங்கிய படகு வீடுகளும் ஒரு சேர மதங்களின் புனிதம்

Read more
கவிநடைசெய்திகள்

இப்படியும் ஒரு காதல்..!

ஒரு தலை காதல் உன்னையே ஒரு உறவுசுற்றி சுற்றி வருகிறது என்றால்..அது போவதற்கு வேறுஇடமில்லாமல் இல்லை..உன்னை இழக்க. மனமில்லாமல் தான்..!இன்று நீ என்னைபுரிந்து கொள்ளவில்லை. நாளை நீ

Read more
செய்திகள்

6 வயது சிறுமி மரணம்..!

மூச்சுத் திணறல் காரணமாக ஆறு வயது சிறுமி உயிரிழந்த சம்பவமொன்று திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பதிவாகியுள்ளது காய்ச்சல் மற்றும் சளி ஏற்பட்ட

Read more
பதிவுகள்

இப்தெல்லாம் இதற்கு தான் மதிப்பு.

இன்றைய சூழலில் நிறைவாய் வாழ என்ன செய்திட வேண்டும் இன்றைய காலகட்டங்களில் பணம் தான் பிரதானம் பணத்தை சம்பாதித்தால் இன்றைய கால சூழ்நிலையில் நிறைவாய் வாழலாம் ….இன்றைய

Read more
இலங்கைசெய்திகள்

மனைவியை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவர்.

மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது நேற்று மாலை அளுத்கம பெனிபெந்தி கொட பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. குடும்ப

Read more
செய்திகள்

மீண்டும் நில அதிர்வு பதிவு..!

நேபாளத்தில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. காத்மாண்டுவில் இருந்து 169 கிலோமீற்றர் தொலைவில் இன்று அதிகாலை 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதேவேளை, நேற்றைய

Read more
கவிநடைபதிவுகள்

ஒரு வழி பாதை…!

ஒரு வழி பாதை தான் வாழ்க்கையா? ஒரு வழிப்பாதை தான் வாழ்க்கையா? வழி பாதை பயணம் நம்மை தேர்ந்தெடுக்கிறதா? அல்லால் ஒரு வழி பாதையை நாம் தேர்ந்தெடுக்கிறோமா?

Read more
கவிநடைபதிவுகள்

இவை மனித குலத்தை விட்டு போகுமா?

தொலைப்பேசி இன்று தொல்லை பேச ஆரம்பித்துவிட்டது. அலைப்பேசி வந்து தொலைபேசி தொலைவில் ஆனது. நின்ற இடத்தில் இருப்பவனுக்கு ஏது மரியாதை? சென்ற இடமெல்லாம் தூக்கி திரியும் சுப

Read more