சூரிய சந்திர கிரகணங்கள் தோன்றும்…!
மண்விளைவிப்பதின்கீர்த்தனை. ஒன்றைஆயிரம்ஆக்கும்வர்த்தமானம். அறுவடையின்வசந்தம்.காற்றின்அசைவுஒவியம்.கண்ணைகவர்தலின்பசுமைதாகம். நீரோடையின்ஆரவாரம்.மண்புழுவின்நேசம்.இயற்கையின்அருங்கருணை.கனவுநனவுஉறக்கம்பேருறக்கம்இவைஅனைத்திலும்உறங்காதவிதைகள். விதைத்தவன்மறந்தாலும்விதைகள்உறங்காது. வளையல்கரம்விதைக்கும்போதுஆரவாரிக்கும்விதைகள். அதன்சப்தத்தின்ஓசையில்ஆகாயத்தின்குரல்ஒலித்துசூரியசந்திரன்ஒளிகிரகணங்களைவாரிவழங்கும். இடிமின்னல்சத்தத்தில்வேரினில்நைட்ரஜன்வளர்க்கும். பூமிபந்தில்மனிதஉயிர்களைபோன்றஉயிர்கள்வாழும்பிறஉயிர்வாழிகோள்களில்விதைகள்நன்குவளர்ந்துஉணவுஉயிர்வளர்க்கட்டும். மழைகளின்மலைகளின்சிநேகத்தில்ஆண்பெண்ஆலாபனையில்அர்த்தநாரீசுவரன்மனம்மகிழ்ந்துநர்த்தனம்ஆடட்டும். வளைகரத்தின்நேசத்தில்பாசத்தில்கருணையில்தேசத்தில்சுபிட்சம்தழைக்கபாலகர்கள்இளைஞர்கள்அறிவில்ஞானத்தின்அனலில்தகிக்கவாழ்த்துக்கள். கேலோமி🌹🌹🌹🌹மேட்டூர் அணை9842131985
Read more