Author: வெற்றி நடை இணையம்

கவிநடைபதிவுகள்

கோடி செல்வத்திற்கு ஈடாகுமா இது..?

மழலைச்செல்வம்!! முதல் தொடுகையில் புனிதம் உணர்ந்தேன்! பொக்கை வாய்ச்சிரிப்பில் புளங்காகிதம் பெற்றேன்! உச்சி முகர்கையில் உள்ளம் மகிழ்ந்தது!முகம்பார்த்து சிரிக்கையில் முத்தமிழாய் இனித்தது! தொட்டிலில் நீஇருக்கமுழுநிலவாய் உன்னைரசித்தேன்! தவழ்ந்து

Read more
கவிநடைபதிவுகள்

இதயம் எதனால் அசையவில்லை..!

நீயே என் இதயம் நீயே என் இதயம்உன் மூச்சுகாற்றேஎன் இதயதுடிப்புஉன் வரவே என் வசந்தம்உன் பார்வையே என் காட்சி உன் கற்பனையே என் கவிதை/ மொழியே என்

Read more
கவிநடைபதிவுகள்

தமிழர்களின் வீரம்..!

காளைகளும்காளையர்களும்மோதினால்வெற்றிபெற்றகாளையருக்குகாளையுடன்கன்னிகைபரிசுஎன்றுவளர்க்கப்பட்டதமிழகத்தின்கரிசல்காடுசெறிவூட்டப்பட்டதமிழர்மரபு. வீரம்உத்வேகம்நம்பிக்கைமுனைப்புதன்னம்பிக்கைமுயற்சிபயிற்சிசிரத்தைவியர்வைவீசிஉப்புபூக்கவைக்கும்ஐல்லிகட்டுஆடுகளம். வாடிவாசல்காளைகள்காளையர்களம். மாடுசிலநேரம்ஜெயிக்கும். களைக்கும். கொம்பில்குடல்உருவிபோடும். திமிழில்தூறவீசும். தமிழரின்தமிழ்வீரம்பேசிவித்தைவிந்தைகற்றுதரும். ஐல்லிகட்டுகலிங்கத்துபரணிபோல்யானைகளின்பெருமைமட்டுமல்ல. காளையர்காளைகளின்வீரம்பேசும். கன்னியரின்காதல்பேசும். உழவுஉழைப்புஉயர்வுபேசும். வாக்கின்உயிரின்உணர்வின்கனவின்நினைவின்அறம்பேசும். தமிழர்களின்தமிழின்காளையரின்காளைகளின்கம்பீரம்.காட்டாறுசமயம்அறியாதசமர்களின்தமிழரின்மெய்யியல்விழிப்புணர்வு. காளைகளின்நினைவுசின்னம். காளையரின்நடுக்கல். இதுவீரவிளையாட்டுமட்டுமல்ல. தமிழரின்உயிர்ப்புஆற்றல். காளைகளும்காளையரும்கன்னியர்களும்சமூகத்தின்அந்தராத்மா. கேலோமி🌹🌹🌹மேட்டூர்

Read more
இலங்கைசெய்திகள்

அம்புலன்ஸின் ஐஸ் கடத்திய நபர் கைது..!

அம்புலன்ஸ் வண்டியில் நோயாளிகளை ஏற்றி செல்வார்கள் என்று பார்த்தால் ,போதை பொருட்களை அல்வா ஏற்றி செல்கிறார்கள். இதை கேட்டாலே அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆம் 179 கிராம் ஐஸ்

Read more
இலங்கைசெய்திகள்

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுமா…?

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிப்பொருட்களின் விலைகள் அதிகரிகப்பட்டுள்ளன. ஒட்டோ டீசலின விலை 10ரூபாவினாலும்,சுப்பர் டீசலின் விலை 62 ரூபாவினாலும் ,சிபெட்கோ மற்றும் லஙகா

Read more
கவிநடைபதிவுகள்

இதற்காக தான் இவர்கள் பிறந்தார்களா?

இன்றைய சிறுவர்களும் மறந்து போன பாரம்பரிய விளையாட்டுக்களும்…………………………………..ஓடியாடி. ஒளிந்து பிடித்துவிளையாடிவிழுந்து எழுந்துசிந்தும் வியர்வை நீராடிஆழம் விழுதினில் ஊஞ்சல் தானடிஅயர்ந்து தூங்கி எழுந்திடுவோம் ஆதவன் அகிலம் ஆளுமுண்ணே கிட்டிப்பொள்ளும்கிளி

Read more
கவிநடைபதிவுகள்

இவை எல்லாம் நீங்கள் பார்த்ததுண்டா..?

பருவங்கள் எத்தனையோவந்து வந்து போகிறதுதாய்ப் பாலில் உடல் வளர்த்துதளர் நடையில் நடை பயின்றுவிளையாடக் கற்கையிலேவசந்த காலம் வருகிறது …! கொட்டாங்குச்சியில் மண் நிரப்பிகோழி மொட்டுப் போடுவதும் ,கிட்டிபுள்ளடித்து

Read more
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் தேசிக்காய் விலை..!

ராஜகனி என்று சொல்லக்கூடிய தேசிக்காயின் விலை உயரவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதன் வரலாறு காணத அளவிற்கு ஒரு கிலோகிராம் தேசிக்காயின் விலை 2100 விற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more
கட்டுரைகள்பதிவுகள்

மொபைல் போனுக்கு அடிமையாகும் சிறுவர்கள்..!

நேற்றைய தினம் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. இதன் மூலம் நாம் கண்டு கொண்டது என்ன ஒரே ஒரு தினத்தில மாத்திரம் சிறுவர்களை போற்றுவதும் ஆதரிப்பதும் மற்றைய நாட்களில்

Read more
கவிநடைபதிவுகள்

சுனாமி போல் வருவதுண்டு…!

இயற்கைக்கென்றொரு உடலுண்டுஅதற்கும் தன் உடல் உபாதைகள்வருவதுண்டு …! பூமிக்குள்ளேபற்பல தட்டுக்களாய் பூமியின்வடிவம் தானுண்டு …! அந்தத் தட்டுக்களின் நகர்வால்பூகம்பங்கள் வருவதுண்டு …! அதுவே கடலுக்கு அடியில்நிகழும் போதுசுனாமி

Read more