கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

கடல்அலைகளுக்கு ஆணையிட முடியுமா..?

உரிமை உயிரியற்கைஆண்டான் அடிமைமானுடத்தின் படைப்பு … காற்றுக்கு … வேலியிடவும் …கடல் அலைகளுக்குஆணையிடவும் …காட்டாற்றுப் பெரு வெள்ளத்திற்கு பாதைவகுக்கவும் …பூக்களைப் பூக்கச்செய்யவும் …ஏன் …தன்னிதயத்தையே துடிக்கச் செய்யவும்

Read more
கவிநடைபதிவுகள்

மனித இனத்தின் மனப்பதிவு..!

அது என்னவோநான் பார்த்ததினால்நீ பார்த்தாயா ? நீ பார்த்ததினால் நான் பார்த்தேனா ? இன்றுவரை … தெரியவில்லை எனக்கு …இங்கே காமம் தூண்டகாதல் வேடம் பூண்டது …

Read more
கவிநடைபதிவுகள்

மனித உரிமை மீரல்..!

உரிமைஎங்குஉள்ளது? அதுஆண்பெண்குழந்தைகள்மூன்றாம்பாலினம்மதங்கள்மொழிகள்அரசியல்கலாச்சாரம்பண்பாடுநீதிதண்டனைகருணைஇரக்கம்அன்புமனிதஉரிமைமீறல்வல்லரசுஐனநாயகம்புரட்சியாளர்கள்பழமைவாதிகள்முற்போக்குபிற்போக்குநடுநிலைவாதிகள்என்றுஎதனுள்ளும்பூர்த்தியாகநிரம்பஇயலாதவஸ்து. உரிமையாரும்வழங்கஇயலாது.வழங்கினால்அதுஉரிமையல்ல. உரிமைவழங்கபடுதல்அல்ல.அதுஇயற்கை.அதைஉணரமட்டும்இயலும். அதைமனிதர்களுக்குமட்டும்என்றுநினைப்பதுபிறஉயிர்வாழிகளின்உரிமைதகர்ப்புஆகும். வந்துஆர்ப்பாட்டம்இல்லாமல்போ?கானகமும்கடலும்கூடஇங்குஉயிர்கள்நிறைந்ததுதான்.உரிமைஇங்குபெறஇயலாது. உணருபவர்களால்ஒருவேளைஅதுஉணரப்படலாம்.கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

நிராதரவு..!

நிராதரவு….. ❗ நீயும்நானும்கலியாணத்தண்டுகைச்சாத்திட்டோம்நிரந்தர உறவுக்கானஉடன் படிக்கயில்…❗ ஊறார் முன்னிலையில்உனக்காக நானும்எனக்காக நீயும்உறவுக்குள் ஓருவருக்கொருவர்ஓத்தாஸை என்றுஉளமாற ஒப்பு கொண்டோம்❗ ஊடு மாறிப் போனப்பவேஉள்ளென்று வச்சுபுறமொன்று பேசிஉதாசீனம் செய்தாய்உடன்படிக்கை ஒனக்கு

Read more
கவிநடைபதிவுகள்

என் முதல் காதல்..!

என் முதல் காதல் ஈர்ப்புகளின்மையல்.! மையலின் சுகந்தம். காமம்இல்லாத நெடுநல்வாடை.! நேசமும் கவிதைகளும் பிணைந்தகுறிஞ்சிமலர். துருவங்கள் தீண்டாத உடல்மொழி.! தண்டவாளங்களை போன்றுஇணையாத தொடர்பயணம்.! காகிதங்கள் கவிதை கற்பனை

Read more
கவிநடைபதிவுகள்

தேவையில்லை எனில் எல்லாம் அநீதி..!

கறி சோறுருசியின்விகிதத்தில்உயிர்களின்ஊண்உயிர்வாட்டல். மாமிசசதைபுண்களின்மீதுகாரசாரஎண்ணெய்அனல்புனல்வாட்டல். ஆயிரம்மதங்கள்என்சொல்லட்டும்.உயிர்கொலைநினையாமதமும்மார்க்கமும்கொள்கையும்நீதியும்மண்ணில்சிறக்கட்டும். திருவள்ளுவரும்வள்ளலாரின்உயர்வரிகள்உயிர்வரிகள்வலிகளைகளையவழிகளைஉண்டாக்கட்டும். கறிசோறில்செத்துகிடக்கும்உயிர்வாழிகளுக்குவிமோசனம்கிடைக்கட்டும். மனிதனைவிடஅறிவில்மேம்பட்டஉயிர் வாழிகள்வேற்றுகிரகத்திலிருந்துவந்துஅவர்களின்மதம்கொள்கைதத்துவம்காட்டிமனிதஉயிர்களைவாட்டிதின்னட்டும். இங்குமனிதனுக்குதேவைஎனில்எதுவும்நீதியில்லை.தேவையில்லைஎனில்எல்லாம்அநீதி.கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

ஏவுகணை வீசிய போதெல்லாம் இது தான் இருந்தது..!

பின் தொடர்ந்தாய்…..❗ பலஸ்தீனைப் போல்நான் உன்னை ஆதரித்தேன்ஆனாலும் நீ என்னைஇஸ்ரேலாய் ஆக்கிரமித்தாய் ❗அன்பென்று நான் உன்னை அனுமதித்தேன்ஆனாலும் நீ என்னைஅடிமையாக்கி ஆள நினைத்தாய்❗ அது தெரியாது அக்கம்

Read more
கவிநடைபதிவுகள்

இரு முனை நிலவரம்

நம்பிக்கைஇருமுனைநிலவரம்.அதன்தகவல்தடயம்தடம்இதுவரைஅதன்உண்மைதன்மைஅளவிடவில்லை. இலைமறைகாயாகஅதுதன்குலைவைநிருபித்துஉள்ளது. நம்பிக்கைஒன்றுமட்டுமேதுரோகத்தின்பிறப்பிடம்என்பதேநிதர்சனமானஉண்மை. நம்பிக்கைதத்துவம்நீதிஅறம்மொழிகள்மதத்தில்கொள்கைகளில்உண்டு. அதனைகடைபிடிப்பதாகசொல்லும்எந்தமனிதர்களிடம்அந்தவஸ்துவின்புனிதம்இல்லை. எல்லாஉறவுகளும்அதன்அன்பின்நேர்மையின்உண்மையின்நட்பின்துரோகத்தைவெளிகாட்டுகின்றன. நம்பிக்கையைஇனிஉலகில்மதத்தில்இனத்தில்மொழியில்பண்பாட்டில்கலாச்சாரத்தில்உறவுகளில்உயிரோட்டத்தில்தேடுகின்றவன்தான்பைத்தியக்காரன். நம்பிக்கையின்பரிசீலனைஅதுமனிதம்புனிதம்கொன்றுதுரோகத்தின்பிறப்பிடமாகஉள்ளது. கடவுளைகூடநம்பு.ஆனால்நல்லதுசெய்வான்என்றுமட்டும்நினைத்துவிடாதே! அவன்ஏதுவேண்டுமானால்செய்வான்.உலகில்எந்ததேவையும்இல்லாதஒருவன்எதிர்பார்க்காதஒருவன்நம்பிக்கையைதுவம்சம்செய்யலாம். நம்பிக்கைகாலன்பகைவன்தேசாந்தரி. கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

மனித போர்வைக்குள் மிருகங்கள்..!

இதயம்…. ❗ எலும்புகள் இணைப்பில்லாமாமிசம்இயக்கத்தில்ன்றும்மில்லை நிரந்தரம்நினைத்தபடி ஆட்டிப் படைக்கஅதற்கு உண்டு சுதந்திரம்இதயம்சீர்பெற்றால்செயல் களும் சீராகும்❗ ” நீரின்றி அமையாத உலகு” போல்உலகில் இதயமின்றி அமைவதில்லை உயிர்கள்உயிர்கள் வாழஇதயம்

Read more