கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

இதயம் காத்திடு..!

தலைப்பு: இதயம் காத்திடுவோம்: 🔥 அன்பு மானிடனை புகையை மறந்திடு!! 🔥 அழகிய வீடு மற்றும் உறவுகளையும் இழந்து விடுவாய் என்பதை மறவாதே!! 🔥உன் உடம்பையும் உயிரையும்

Read more
கவிநடைபதிவுகள்

இரத்த பலிகள்..!

மனிதனின்சத்தியம்உழைப்புஆசைஆணவம்அபிலாசைவஞ்சகம்பேராசைவைராக்கியம்அகம்பாவம்தப்பெண்ணம்பகைபோர்உணர்வுகள்வெளிப்படும்போதுகட்டிடங்கள்அதில்வாழ்ந்தஉயிர்கள்இடிந்துசாகும். இயற்கையும்சாதாரணமானதல்ல.அதுவும்பலசமயம்பலிஎடுக்கும். சமயம்என்றாலே!பலிதானே!மனிதர்கள்பிணவறையில்பணம்அடுக்கஆசைகள்ஆணவங்கள்மதங்கள்மொழிகள்நாடுகள்அரசியல்பலிகள்எடுக்கும். ஆயுதங்களைபாதுகாப்புஎன்றுசொல்லும்நாடுகள்உண்மையில்பாதுகாப்பாகஇல்லை. வெடித்துசிதறும்விண்வெளியில்ஆசைகளின்மரணஓலங்கள். பழமையைதகர்க்கபுதியஓநாய்களின்இரத்தபலிகள். இங்குஇடிந்தவைதகர்ந்தவைஎப்போதும்நீதியும்அன்பும்மனிதநேயம்கண்ணியம்மட்டுமே.கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

இவர்களுக்கு கூட இதயம் துடிக்கிறது..!

அன்பூஇல்லாதமனிதர்களுக்காகஇதயம்துடிக்கிறது. லப்டப்என்பதுசத்தமல்ல.உன்ஆயுளின்நிமிடஒட்டம். இதயம்இல்லாதமனிதர்களிடம்இதயபூர்வமாகஎழுதவார்த்தைகள்சிக்கிதவிக்கிறது. வாழ்த்துவஞ்சகம்அறிந்தஇதயம்.கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

கடல் இருக்க வேறு என்ன வேண்டும்..!

மீனவர்கள்…. ❗ விபத்தில் விளக்கூடியவிவகாரம்ஆப்தத்தான பயணம்ஆனாலும் அவசியம்போகவேண்டிய தருணம்கடலாடி கரை சேருமுண்ணேஎதிர் நோக்கலாம் மரணம்…. ❗ மார்தட்டிக் கொண்டேமீண்டும் மீண்டும்ஊர் விட்டு உறவு விட்டுஉற்ற துணை தான்

Read more
கவிநடைபதிவுகள்

சுனாமி காவலாளிகள்..!

மீனவர்கள்கரையோரசுனாமிகாவலாளிகள். கடல்நீர்போல்உப்புகண்ணீரைஅதிகம்சுமப்பவர்கள். நாடுகள்கடந்தபயணத்தில்நாதிஇல்லாமல்சுடப்படும்தமிழர்கள். சுட்டால்தமிழர்களைதவிரஎந்தஇந்தியஒருமைப்பாட்டுதத்துவங்களும்நமக்காககூக்குரல்இடாது. கேரளாகர்நாடகாஆந்திராஎன்றுஎந்ததிராவிடர்களும்நமக்குதுணைவரார். மீன்எப்படிதண்ணீரிலோ!அப்படியே!மதம்கடந்தும்தமிழர்கள்அவ்வழியே! இங்குமீனவர்கள்சுருவம்சிலுவைஆயத்துதாயத்துசுமந்தவர்கள். மதம்கடந்ததமிழ்மறவர்கள்.இனஒருமைப்பாட்டுசாகரங்கள்.மீனவர்கள்மண்ணின்விண்ணின்அடையாளங்கள். கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

சொர்க்கம் காண்பவர்கள் இவர்கள்..!

மீனவர்கள்… மீன் அவர்கள் நீந்தும் நேரத்தில் சொர்கம் காண்பவர்கள் ( கடலோடும் போது ) … கரையேறியதும் துடிக்கும்மீனைப்போலவே … ஏனெனில் வலையில் மீன் கிடைத்திருந்தால் கஞ்சி

Read more
கவிநடைபதிவுகள்

சமர் பேசுகிறது..!

மரணித்துப் போகும் மனித நேயம். ❗ சாகா வரம் பெற்றுஉலகமெங்கும்கலகம் செய்யும்சமர் நான் பேசும்சங்கதியை கேளுங்கள்❗ மனிதன் என்றுமார்தட்டிக் கொள்ளும்உங்களுக்குள்மமதைபெருமைபேராசைஇன்னும் சொல்லப்போனால்❗ போட்டிபொறாமைபிறர் நலன் பேனாமைபோர் குணம்மனித

Read more
கவிநடைபதிவுகள்

மரணித்து போன மனிதம்..!

மரணித்துப் போனமனிதம் …அன்பைக்கழித்து விட்டு ,கருணையைக்கழித்துவிட்டு ,மனிதாபிமானத்தைக்கழித்து விட்டு …கணக்கில் என்ன ஈவு ( மீதம் ) வரும் ? மனித உருவில்மிருகங்களே வரும் …தனிமனித வாழ்வுரிமைமதிக்கப்படாமல்

Read more
கவிநடைபதிவுகள்

விவசாயியின் குரல்..!

வெயிலில்குடைபிடித்துகூட்டிகழித்துபார்த்தால்விவசாயிக்குவியர்வைமட்டுமேமிச்சம். பச்சைபசேல்எனவளர்த்தேன்.அடுத்தமழைஇயற்கைசொறியுமோ?காவிரிதண்ணீர்வைத்துவிளையாடும்அரசியல்வியாபாரிகள்அறிவாரோ? தவிச்சவாய்க்குதண்ணீர்தராதஇனவெறியர்கள்அறிவாரோ? அரசுநிவாரணம்வழங்குமோ?உழுதகணக்குகண்ணீர்சொறியுமோ? விவசாயத்தைவிவசாயிகளைகாக்காததேசம்உணவுபஞ்சத்தில்சாகட்டும். பஞ்சபூதங்களைவிற்றுதின்றுசெரித்தஅரசியல்அரசாங்கபதவிகள்இயற்கைதிருடர்கள். விவசாயிகளின்குரல்சபையேறிஅவன்விளைவித்தஉணவுபொருட்களுக்கானவிலையைஅவன்நிர்ணயிக்கவாழ்த்துக்கள். கார்பரேட்தரகர்களின்அரசியல்வியாபாரம்அழியட்டும். கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

அமெரிக்கா,இங்கிலாந்து,ரஷ்யா இவைகளை எதிர்த்து பேச யார் இருக்கிறார்?

வலுத்தவன் அடித்தால் பாதிக்கப்பட்டவனுக்கு உதவாமல் அடித்தவனை திருப்பி தாக்காமல் புத்திமதி சொல்லாமல் பாதிக்கப்பட்டவனை கூட சேர்ந்து உதைக்கும் நாடுகள் உலகம் முழுவதும் நீக்கமற. இங்கு ரஷ்யா அமெரிக்கா

Read more