கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

நிலவு-எழுதுவது கவிஞர் கேலோமி..!

நிலவுநட்சத்திரங்களின்ஊடல்.இருள்களின்அறப்போர்.நிசப்தங்களின்மீட்டல்.இரவின்இருளின்நேசபரிபாலனை.முன்னோர்களின்பெற்றோர்களின்நினைவுஏந்தல்.நதிகளைநாடிபித்ருக்களுக்குஎள்தண்ணீர்கரைக்கும்கடமைவைபவம்.காக்கைகுருவிகளின்அருகாமை.முன்னோர்களுக்குபடைத்ததைபறவைகள்உண்பதைபார்க்கும்ஆனந்தம்.பௌர்ணமிரிஷி களுக்குஎன்றால்அமாவாசைமுன்னோர்களுக்கு.அறிவியல்விஞ்ஞானம்மூடநம்பிக்கைஎன்றுஏதுவேண்டுமானாலும்படித்தவன்கதைத்தவன்பகுத்தறிவாளன்சொல்லட்டும்.உலகத்தில்நம்மைபடைத்ததாய்தந்தைவேறுஅல்ல.கடவுள்வேறுஅல்ல.முன்னோர்கள்நினைவுகடவுளின்சமீபம்.சிலஒளிஆண்டுகள்கூடகுறையஇருந்தாலும்இதுஉணர்வுகளின்முடிச்சு.நேசம்.பந்தபாசம்.கர்மதர்மவிதிஆத்மபயணம்.இங்குஅறிவியல்அறத்தைபோதிக்கஇயலாது.போர்களைதிணித்துஉயிர்களைஅழிக்கும்.அமாவாசைஇருளின்லயிப்பு.பயங்களின்சிநேகம்.தொழுதுபார்அம்மாவின்ஆசைஆயுள்முழுவதும்ஆசீர்வாதமாகமாறவாழ்த்துக்கள்.பிராத்தனை கள்பொருத்தனைகள்.நேசத்தின்சாம்ராஜ்ஜியத்தில்ஒர்அமாவாசைஆயிரம்பௌர்ணமிகளுக்குகிட்டாதஎட்டாதஈடாகாதகடவுளின்தவம்.உயிர்வாழிகளின்உணர்வுபிழிசல்.பாசநேசதேனடை. கேலோமி🌹🌹

Read more
கவிநடைபதிவுகள்

AI யும் எதிர்காலமும்-எழுதுவது கவிஞர் கேலோமி

காலத்துக்கும்அறிவுக்கும்உள்ளதுவந்தயுத்தம்தானோ!செயற்கைநுண்ணறிவுஎன்பதுநம்முடையஇராமாயணம்மகாபாரதம்பாகவதம்பைபிள்திருக்குரான்எங்கும்வெள்ளிடைமலையாககொட்டிகிடக்கிறது.அஸ்திரம்சஸ்திரம்என்பதுபாஸ்வேர்ட்வெப்பன்கள்தான்.ஆனால்அன்றையஅறிவுஇலக்குக்குஉரியவனைமட்டும்தாக்கும்.இன்றையநுண் அறிவியல்ஆயுதம்அனைவரையும்தாக்கும்.ஒன்றைநோக்கியபயணத்தில்நிறைவுஎன்பதுநிச்சயம்ஒன்று.வெறும்தகவல்களைமட்டும்நம்பிஆர்ட்டிபிசியல்நுண்ணறிவுஇயங்குகிறது.இதுநமதுகற்பனைகளைநமதுஅறிவைகாலத்தைஅதனுடன்சேர்த்துஇன்றையசெல்போன்போல்மனிதனைஅடிமை படுத்தலாம்.பலவிதமானமனநோய்கள்ஆரோக்கியசீர்கேடுஉருவாக்கலாம்.முழுநேரகேளிக்கையில்இளைஞர்களின்அறிவைபோதையில்காமத்தில்காலவிரயத்தில்கிட்டிசேர்க்கலாம்.ஆனால்புராணங்களில்வந்தபலவிடயங்களைகட்டுகதைஎன்றஅறிவியல்கதைகளின்அறிவில்விஞ்ஞானம்வளர்த்தது.நூறுடெஸ்ட்ட்யூப்பேபிகள்கௌரவர்கள்.பரிசுத்தஆவியில்பிறந்தஜீசஸ்முகமதுநபிநடத்தியபோர்கள்மகாபாரதபோர்வியூகங்கள்இலக்கங்கள்எண்ணிக்கைகள்தந்திரங்கள்கிருஷ்ணரின்கீதாசாரங்கள்பதஞ்சலியோக சூத்திரங்கள்இவைகள்எல்லாம்அளவையில்அடங்காதவிந்தைகள்.உலகில்இங்குஎதுவும்புதியதில்லை.தேவன்அசுரன்பிரம்மாவிஷ்ணுசிவன்முருகன்இயேசுஅல்லாபுத்தன்நானாக்எல்லாம்ஒவ்வொருகேலக்ஸியின்தத்துவத்தின்புரிதலில்சுடர்களே!யார்வந்தாலும்போனாலும்இயற்கைதன்னைமீட்டெடுக்கும்.ஆற்றல்எங்கும்அழிவதில்லை.ஒன்றுமற்றொன்றாகபரிணமிக்கவாழ்த்துகின்றேன்.விஞ்ஞானம்அறிவும்எல்லையுமல்ல.அதுவும்ஒருவாழ்க்கையின்அங்கம்.ஞானத்தீபற்றிஎரியட்டும்.பிரபஞ்சத்தின்அனைத்துகோள்களில்வாசம்செய்பவர்களின்மெல்லியநேசத்தில்.அளவையின்புரிதலில்அளவைகள்அடங்குவதில்லை. கேலோமி🌹🌹🌹🌹🌹

Read more
கவிநடைபதிவுகள்

சுதந்திர தினம்- எழுதுவது கவிஞர் கேலோமி

வேண்டும்விடுதலைஎனில்இன்றைக்குநாம்பெற்றதுஎது?ஏது?அறம்தவறியவனைஒழுக்கம்குறைந்தவனைசாதிமதம்இனம்மொழிஎன்றுபிரித்துபழித்துகூறிபெரும்பானைவயிற்றில்வயிறுவளர்க்ககூவுபுவனை?வெறும்வெற்றுசெல்வம்சேர்க்கபதவியில்அமரஊழல்இலஞ்சம்பழிவாங்குதல்தன்குடும்பத்துக்கானகாட்சிகளைமட்டும்காலத்திற்கும்திரையிடும்கோமாளிகளை!வீணானசந்ததிஅடைகாக்கும்ஈனகோழிகளை?என்செய்ய?சுதந்திரத்தின்உதிரத்தைகட்சிக்குதாரைவார்த்தகயவாளிகளைஎன்சொல்ல?சுதந்திரம்அதன்ஜீவன்உயிரோடுஇருக்கவரும்தலைமுறைஅறம்பழககற்றுக் கொடுப்போம்.மதுபோதைகாமம்அடிமை கல்விகொள்ளைஊழல்திருட்டுபுரட்டுஉருட்டுஇலட்சம்இல்லாநாடுஅமைப்போம்.காப்போம்.நீதிநியாயம்தர்மம்சமத்துவம்சகோதரத்துவம்காப்போம்.பெரும்சொத்துசேர்த்தஅரசியல்கோமான்களைஅவர்கள்சந்ததியைகோமனான்டிகளாகமாற்றுவோம்.பாரதம்இன்னும்ஒர்முறைகுருஷேத்திரம்காணட்டும்.கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Read more
கவிநடைபதிவுகள்

என் முதற் காதல் – எழுதுவது கவிஞர் கேலோமி..!

நான்என்னைஉணராதபோதே!இயற்கையின்இழுவையைஉணர்ந்தேன்.ஆசரிக்கப்படாதகாலத்தின்அலுவலில்இயற்கைதன்எதிர்விசைஈர்ப்பைமையலைஆனந்தத்தைசந்தோஷத்தைபாலபருவத்திலேவழங்கியது.அதுகாதல்காமம்உணர்வுஉணர்ச்சிஇவற்றால்வரையறைகற்பனைசெய்யமுடியாதஇயலாதமனதின்விலாசம்.ஏக்கம்தூக்கம்ஹார்மோன்தூண்டல்இல்லாதஈர்ப்புகளின்கற்பின்நினைவுசின்னம்.நம்மைஅறியாத போதுஎந்தஎதிர்பார்ப்பும்இல்லாசுகந்தம்.பள்ளியில்சாலையில்பார்வையில்வெட்கத்தில்உணவுஇடைவெளியில்கடந்ததருணம்.ஒருநாள்பள்ளிஇல்லாதபோதுநிஜத்தைகடக்கஇயலாயுகம்.நேத்துஸ்கூல்லீவுஅதனால்உன்னைபார்க்கவில்லை.இந்தாசாக்லேட்சாப்பிடுஎன்றபோதுமனதில்வானம்பூமிகடல்சிறிதாகிபோனது.அலுவல்பணிகாரணமாகதாய்தந்தைமாற்றம்பெற்றபோதுபள்ளியில்பிரியாவிடைதோழர்களுக்குகொடுத்தபோதும்மேகலைக்குபிரியாவிடைதரஇயலவில்லை.பள்ளி படிப்புவேற்றுஊரில்முடித்துதிரும்பவந்தபோதுஅவர்கள்தாய்தந்தையர்வேற்றுஊரில்மாற்றம்ஆகிஇருந்தனர்.வாடகைவீடாம்.அவர்கள்ஊருக்கேசென்றுவிட்டனர்.எங்கேஎன்றுதெரியாது.தம்பிநீஎன்றபோதுநான்பள்ளிதோழன்என்றபோதுதுருவங்கள்தொண்டைஅடைத்தன.அதன்பிறகுவயதில்ஆயிரம்பார்வைகள்.காதல்கள்வேகங்கள்.தாபங்கள்.கோபங்கள்காயங்கள்.காமங்கள்.ஆனால்அனைத்திலும்ஓர்சுயம்எதிர்பார்ப்பு.அவளே!இந்தமாபெரும்பிரபஞ்சத்தில்கடைசிமனுஷிஅல்ல.நீஅறிவாலும்திறமையாலும்முன்னேறஉன்தேவைக்குஏற்றகாதல்கிடைத்துகொண்டேஇருக்கும்என்றபிரபஞ்சன்வார்த்தைஅவளிடம்தோற்றது.முற்றும்துறந்தவன்கூடமுதற் காதலைமனதின்ஏதோஓர்மூலையில்பத்திரப்படுத்திவைப்பான்.நிஜத்தின்ஆற்றாமைஇங்குகடத்தல்அரிது.. கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹மேட்டூர் அணை.

Read more
கவிநடைசெய்திகள்

இளைஞர்களும் விவசாயமும்..!

ஒவ்வொருமனிதனுக்குள்ளும்உணவுதேவைஇருக்கும்போதுவிவசாயம்எப்படி?மறைந்துபோகும்.ஒவ்வொருமனிதனின்ஜீன்களின்டி. என்.ஏஆர். என். ஏபதிவிலும்அவர்களுக்கானகுணங்கள்பதிவுகள்மரபுகளோடுபொதிந்துள்ளதகவல்களில்முதல்தகவல்மொழிவிவசாயம்புரட்சிஇதுமட்டுமே!ஒவ்வொருமனிதனுக்குள்ளும்ஒர்குழந்தைவிவசாயிமருத்துவன்புரட்சியாளன்ஞானிஆகியோர்உள்ளார்ந்துவாழ்ந்துகொண்டுஇருப்பர்.தேவைகள்வரும்போதுஒவ்வொருவனுக்குள்ளும்அதுதுடிப்புஉயிர்ப்புபெறும்.செயற்கைதன்மைநச்சுஇரசாயனங்களின்மதி மயக்கத்தில்சற்றேவிதிர்த்துபோனவிவசாயம்வெளிநாட்டுவேலைகளைவீசிஎறிந்துமரபுவழிஇயற்கைவிவசாயத்திற்குமாறியுள்ளது.கவுனிதினைசாமைகுதிரைவாலிபோன்றபாரம்பரியஉணவுகள்வேகமாகபரவுகின்றன.துய்ப்பவர்கள்மரபுவழிவிவசாயத்தின்அருமைபெருமைஉணர்ந்தனர்.இளைஞர்கள்வேகமாகஇன்னும்விவசாயத்தின்நவீனங்களோடுபழமைகளைமீட்டுஅடுத்ததலைமுறைக்குதருவர்.கோயில்கலசம்இருக்கும்வரைமாடுகள்இருக்கும்வரைஇயற்கைஉள்ளவரைபாலைவனத்திலும்எரிமலை யிலும்கடலிலும்ஆகாசத்திலும்காற்றிலும்விவசாயம்செய்வோம். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Read more
கவிநடைசெய்திகள்

தமிழரும் ஆடியும்

தமிழரும் ஆடியும் ஆடிப் பெருக்கு நீரின்றி அமையாது உலகென்ற வள்ளுவமும் வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும் சங்கக் கிளவி செப்பிய வார்த்தைதனும் புனலின் அருமைதனை பூவுலகிற்கு சொன்னதன்றோ!

Read more
கவிநடைபதிவுகள்

சர்வதேசமும் தீவிரவாதமும்-எழுதுவது கவிஞர் கேலோமி..!

பதிலிகள்இல்லாபதில்கள்ஏது?சாதிமதம்மொழிஇனம்நாடுஎன்பதுமனிதம்தவிர்த்துதன்இன மயமாக்கல்கொள்கையைமட்டும்வக்கிரமமாகவளர்க்கிறது.சிலதுவளருகிறதுஎன்பதில்யாதொருபேதம்இல்லை.சிலதுபலதைஅழிக்கவன்மம்போட்டிபொறாமைகலவரம்கொலைநச்சுகருத்துக்கள்புரட்சிஎன்றபெயரில்பலசமூகங்களுக்குநாடுகளுக்குமதங்களுக்குமொழிகளுக்குஎதிராகநித்தம்வலைபின்னல்போல்வளர்க்கப்படுகிறது.நடுநிலைஊடகங்கள்ஊடகவியலாளர்கள்உண்மையைஉரக்கசொன்னவர்கள்எல்லாம்செத்தொழிந்தனர்.காசுக்குகூவும்ஊடகங்களிடம்மதம்மொழிஅரசியல்பதவிஇனம்என்றுமண்டியிட்டுசேவகம்செய்கிறது.மனிதம்வளர்க்கஇங்குஅன்பைதவிரயாதொருவஸ்துக்களும்இல்லை.அன்பைகற்றுதரகுடும்பம்சாதிமதம்மொழிநாடுசமூகம்எல்லாம்மறந்தது.மறுத்தது.இந்தியாபாகிஸ்தான்நாடுகள்பூனைகிளிபோல்பாம்புகீரிபோல்.ரஷ்யாஅமெரிக்காயார்பெரியவன்?மதம்இனம்மொழிஎதுபெரிது?யார்பெரியவன்?எந்தநாடுபாதுகாப்பானது?போர்பதட்டம்கலவரத்தில்உலகம்முழுவதும்பாதுகாப்புஎன்றபெயரில்தீவிரவாதமே!மனிதம்உணர்ந்துதிருந்தினால்திருப்பிஒருமனிதனைஅனுப்பினால்வாழ்த்துக்கள்.பணம்ஆயுதம்வேறுவகையானசலுகைகளைபெற்றுக்கொண்டுஅனுப்பினால்அதற்குபெயர்அதிதீவிரவாதஅச்சுறுத்தல்.உலகம்உய்யஅறம்அன்புபழகுங்கள்.தீவிரவாதம்இருபுறமும்கூர்தீட்டியகத்தி?சாதிமதம்மொழிஇனம்நாடுஎன்றுஅழிந்ததுபோதும்.மனிதா!மனிதம்பழகவா.இல்லைஉன்சந்ததிமண்ணில்வாசம்செய்யஇயலாது.நாளங்களைவிட்டுவெளியேறதுடிக்கும்இரத்தங்கள்வன்மங்களின்அச்சுறுத்தலால்!பெண்களைபாதுகாக்காதசமூகம்இனிசெத்தொழியும். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

Read more
கவிநடைபதிவுகள்

காதலும் தற்கொலையும்..!

கலி காலத்தில்தற்கொலைஇல்லாகாதல்ஏது?விஞ்ஞானத்தின்வலைபின்னலில்போதைகாமத்தின்மாயைகட்டுப்பாட்டில்உண்மைகாதல்நம்பிக்கைதுரோகத்தால்சாகிறது.எதன்பால்இழுக்கப்படாதமனதுமட்டுமே!அமைதியுறும்.பருவவயதில்ஹார்மோன்கிளர்ச்சிஆர்வம்பாலினகவர்ச்சிபுலன்தூண்டல்கள்கண்டதைகையில்காட்டும்செல்போன்அளவுக்குஅதிகமானசெல்லம்செல்வம்கோபம்தற்பெருமைபுகழ்போதைஇவையெல்லாம்காதலின்தற்கொலைகள்.கேலோமி🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Read more
கவிநடைபதிவுகள்

மனிதன்-எழுதுவது கவிஞர் கேலோமி..!

ஓலைவீட்டில்மழைஒழுகவாழ்ந்துபழகினோம்.வெயில்காலத்தில்ஒளிஒட்டைவழியேபுகுந்துசுடபழகினோம்.ஆயிரம்பேர்நாடுஇனம்மொழிசாதிமதம்என்றுதொண்டைகிழியகத்தினர்.சமத்துவம்ஐனநாயகம்சகோதரத்துவம்என்றுபயின்றனர்.எவளோஒருத்திஎவனோடபோனால்என்றுசாதிமதகலவரத்தில்எப்போதுவேண்டுமானால்பற்றிஎரியலாம்இந்தவீடு.அரசுஅரசியல்மதம்மொழிசாதிஇவைகள்பகடைகளே!உருட்டுபவன்எண்ணஓட்டம்என்றும்கீழானதே!அரசுவீடுகட்டிதரும்.மத்தியமாநிலஅரசுகள்தங்கள்பிரதாபத்தைஅளக்கட்டும்.அழியட்டும்.நான்தமிழனோ!திராவிடனோ!இந்தியனோ!அடேய்!நான்மனிதன்.மனிதநேயத்தோடுஎன்னஇந்தஉலகுக்குசெய்யஇருக்கின்றாயோ!அதுவேநிலைக்கும்.ஓட்டுக்குபணம்கொடுத்துவயிறுவளர்க்கும்உன்னால்ஒருசுரையைகூடவிளைவிக்கஇயலாது.எங்கள்கண்ணீர்வியர்வைஇரத்தம்வறுமைஉங்கள்வம்சத்தின்சொத்து.அதுசாபத்தின்கறைகளின்சரித்திரம்.மனிதனாகவாழபழகு.வழிவிடு.உலகம்உய்யட்டும். கேலோமி🌹🌹🌹🌹🙏மேட்டூர் அணை.

Read more
கவிநடைபதிவுகள்

கிராமத்து உணவு-எழுதுவது கவிஞர் கேலோமி

மாலைமயக்கும்வேளைஇதமானதென்னைஊசலாட்டத்தில்மாவேம்புபுங்கைமரங்களின்அசைவில்வீரியப்பட்டதென்றல்காற்றுஆடுமாடுகோழிகளின்நிசப்தசலனத்தில்கட்டில்மேல்வைக்கப்பட்டவட்டில்அதன்மேல்வைக்கப்பட்டஉணவுஅதுஎதுவானால்என்ன?எல்லாம்அமிர்தம்தான்.நிலவுமேல்மயக்கும்குடும்பகூட்டில்மரபுகளாய்வழிவந்தநமதுதலைமுறைமற்றும்பையன்பெண்அன்பில்மனைவியின்மயக்கத்தில்முன்னோர்களின்நினைவில்ஓர்கைப்பிடிபழையசாதத்துடன்வெங்காயம்தயிர்பச்சைமிளகாய்மாவடுதருகின்றேன்.உண்ணவா!நிலவே!சந்திராயனுக்குவழிவிடு.இல்லைநீஒருமுறைவந்துபோ!கேலோமி🌹🌹மேட்டூர் அணை.

Read more