பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுமா…?
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிப்பொருட்களின் விலைகள் அதிகரிகப்பட்டுள்ளன. ஒட்டோ டீசலின விலை 10ரூபாவினாலும்,சுப்பர் டீசலின் விலை 62 ரூபாவினாலும் ,சிபெட்கோ மற்றும் லஙகா
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிப்பொருட்களின் விலைகள் அதிகரிகப்பட்டுள்ளன. ஒட்டோ டீசலின விலை 10ரூபாவினாலும்,சுப்பர் டீசலின் விலை 62 ரூபாவினாலும் ,சிபெட்கோ மற்றும் லஙகா
Read moreராஜகனி என்று சொல்லக்கூடிய தேசிக்காயின் விலை உயரவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதன் வரலாறு காணத அளவிற்கு ஒரு கிலோகிராம் தேசிக்காயின் விலை 2100 விற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Read moreகென்யாவை சேர்ந்த 34 வயதுடைய பிரஜை ஒருவர் கொக்கெய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 300மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பெற்றப்பட்டுள்ளதாக
Read moreஇலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்தில் பங்களதேசிடம் இருந்து வாங்கிய கடனை முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பி செலுத்தியுள்ளது.
Read moreமனைவியின் தாக்குதலுக்கு இழக்காகி கணவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நுவரெலியா விஜித புரம் பிரதேசத்திலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்த குறித்த நபர் மனைவி வேலையை விட்டு
Read moreஇளைஞர் ஒருவரை கடத்தி சென்று தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குருவிட்ட கொக்கோ விட்ட பகுதியிலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இளைஞர் ஒருவர் கடத்தி சென்று
Read more2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்கான கால எல்லை போதியளவாக இல்லை என்பதால்
Read moreஆண்கள் விட்டு செல்லும் போது பெண்கள் தான் தற்கொலை செய்து கொள்வார்கள்.இதற்கு மாறாக ஆண் ஒருவர் தனது மனைவி விட்டு சென்றதால் அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை
Read moreதங்க சங்கிலியினை திருடி சென்றவரை பிரதேச மக்களின் உதவியுடன் பொலிஸார் மடக்கி பிடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அலவத்துகொட பிரதேசத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியின் கழுத்தில் இருந்த தங்க
Read moreமரம் முறிந்து தலையில் வீழ்ந்ததினால் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது தந்தையுடன் வந்த மீண்டும் அக்கரப்பத்தனையிற்கு தந்தையுடன் பைக்கின் பின்னால் சென்றுக்கொண்டிருக்கும்
Read more