செய்திகள்

செய்திகள்

அல்-குத்ஸ் வைத்தியசாலையிலிருந்து நோயாளர்களை வெளியேற்றும் படி கோரிக்கை..!

இஸ்ரேலிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான போர் உக்கிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்தில் அமைந்திருக்கும் அல் -குத்ஸ் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை வெளியேற்றும் படி பாலஸ்தீனத்தின் செஞ்சிலுவை சங்கம்

Read more
இலங்கைசெய்திகள்

பஸ் மோதுண்டு 40அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து..!

இன்று இடம் பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது பதுளை மொரஹெல வீதியில் இடம் பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான

Read more
இலங்கைசெய்திகள்

நச்சு புகையினை சுவாசித்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

நச்சி கலந்த புகையினை சுவாசித்ததனால் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது தலவாக்கலை நகரில் பதிவாகியுள்ளது.நேற்று மாலை ஆடை மற்றும் அலங்காரப் பொருட்கள்

Read more
செய்திகள்

இந்த நிறுவனத்தை யாராளும் மறக்க முடியுமா?

Nokia என்ற சொல்லை யாரும் அவ்வளவு இலகுவாக மறந்து விட முடியாது. சர்வதே சந்தையில் ஒரு காலத்தில் தனக்கென தனித்துவமான இடத்தை பெற்றுக்கொண்ட முன்னோடியான நிறுவனம். வீட்டுக்கு

Read more
செய்திகள்

இஸ்ரேலின் பாலஸ்தீன் மீதான தரைவழி தாக்குதல் எவ்வாறு அமையும்..!

இஸ்ரேலிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான போர் 13வது நாளாக தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இஸ்ரேலானது பாலஸ்தீன மக்கள் தஞ்சம் புகுந்திருந்த வைத்திய சாலை மீது வான் வெளி

Read more
இலங்கைசெய்திகள்

ஓட்டோக்களை திருடி face book ஊடாக விற்பனை செய்தவர் கைது..!

திருடிய ஓட்டோக்களை face book ஊடாக விற்றவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கொழும்பில் காணப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டு ஓட்டக்களை திருடி

Read more
இலங்கைசெய்திகள்

பேராதனை பல்கலை கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்..!

நேற்றைய தினம் பேராதனை விடுதிக்கு முன்னால் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது சமூக தணிக்கை சட்டத்தை உடனடியாக வாபஸ்பெற

Read more
இலங்கைசெய்திகள்

ஒரே சூழில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது..!

அண்மையில் தாய் ஒருவர் 6 குழந்தைகளை காசல் வீதி மகளீர் வைத்தியசாலையில் பிறசவித்து இருந்தார்.அதில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர்

Read more
செய்திகள்

கிறிஸ்தவ மிஷனரியால் நிர்வகிக்கப்பட்டு வந்த பாலஸ்தீன பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த வைத்திய சாலை மீது இஸ்ரேல் வான் தாக்குதல்…!

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையில் 11வது நாளாக போர் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலிய விமானப்படையினர் பொது மக்கள் தஞ்சமடைந்திருந்த வைத்திய சாலை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்

Read more
இலங்கைசெய்திகள்

மரணத்திலும் இணைப்பிரியா நண்பிகள்..!

இணை பிரியா நண்பிகள் என்று சொல்லி கேள்விப்பட்டு இருக்கின்றோம் .ஆனால் மரணத்திலும் இணைப்பிரியாமல் இணைந்த நண்பிகள் என்று சொல்லும் அளவிற்கு ஒரு சம்பவம் பதிவாகி இருக்கின்றது. கிளிநொச்சி

Read more