கத்திக்குத்துக் கொலைகளால் ஒரு கனடிய மாகாணத்தையே நடுங்கவைத்திருக்கும் இருவரைப் பொலீசார் தேடிவருகிறார்கள்.

கனடாவின் [Saskatchewan] சஸ்கச்சேவன் மாகாணத்து மக்கள் பயத்தில் உறையவைத்திருக்கிறார்கள் டேமியன், மைல்ஸ் சாண்டர்சன் ஆகியோர். கருப்பு நிறக் காரொன்றில் பயணித்து மாகாணத்தின் பல இடங்களில் கத்தியால் குத்தி

Read more

ஜேர்மனியில் பவறியா ரயிலில் கத்தி வெட்டில் மூவர் படுகாயம்!

ஐரோப்பிய நாடுகளில் கத்திவெட்டுத்தாக்குதல்கள் வழமையான நிகழ்வுகள்ஆகிவிட்டன. ஜேர்மனியின் பவறியா (Bavaria) மாநிலத்தில் கடுகதி ரயில் ஒன்றில் சிரிய நாட்டு அகதி ஒருவர் கத்தியால் தாக்கியதில் பயணிகள் மூவர்

Read more

கூரிய ஆயுதத்தால் பொலிஸாரைதாக்க முயன்ற நபர் சுட்டுக்கொலைபாரிஸ் 18 இல் இன்று பகல் சம்பவம்

கூரிய ஆயுதத்தால் தாக்குவதற்கு எத்தனித்த நபர் ஒருவரை பொலீஸ் உத்தியோகத்தர் தற்பாதுகாப்புக்காக தனது துப்பாக்கியால் சுட்டார். இதனால் அந்த நபர் உயிரிழந்தார். பாரிஸ் 18 ஆம் நிர்வாகப்

Read more

நேற்றுப் பிற்பகல் சுவீடனில் வேத்லாந்தா நகரில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம் தீவிரவாதப் பின்னணியுடையதல்ல.

சுவீடனின் தென்பகுதியிலிருக்கும் வேத்லாந்தா என்ற நகரில் நேற்றுப் பிற்பகல் ஒருவன் வெவ்வேறு இடங்களில் வைத்துக் கண்ணில் பட்டவர்களைக் கத்தியால் குத்திய சம்பவம் நடந்தது. கத்தியால் குத்தியவனைப் பொலீசார்

Read more