இந்தியா தவறுதலாகச் சுட்ட ஏவுகணையிலிருந்து பல பயணிகள் விமானங்கள் மயிரிழையில் தப்பின.

கடந்த வாரம் இந்திய இராணுவத்தால் தவறுதலாகச் சுடப்பட்ட ஏவுகணை பாகிஸ்தானின் எல்லைக்குள் சென்று வெடித்தது. அது இந்தியாவின் அம்பாலா இராணுவத் தளத்தில் சுடப்பட்டு பாகிஸ்தானின் மியான் சண்ணு

Read more

பேஷாவர் பள்ளிவாசலில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல், சுமார் 60 பேர் இறப்பு.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் பேஷாவர் நகரின் பள்ளிவாசலொன்றில் வெள்ளிக்கிழமைத் தொழுகையின்போது ஒருவன் தற்கொலைக்குண்டாக வெடித்துச் சுமார் 60 பேரைக் கொன்றிருக்கிறான். மேலும் 200 பேர் காயப்பட்டிருப்பதாக

Read more

24 வருடங்களுக்குப் பின்னால் ஆஸ்ரேலியக் கிரிக்கட் குழு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருக்கிறது.

ஒரு நாட்டின் தலைவர் பாகிஸ்தானுக்கு வருவது போன்ற பாதுகாப்பு அங்கே வந்திறங்கிய ஆஸ்ரேலியக் கிரிக்கட் குழுவினருக்குக் கொடுக்கப்பட்டது. ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான பொலீசாரும், இராணுவத்தினரும் விமான நிலையத்தையும்

Read more

வெளிநாட்டுப் பணக்காரர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை கொடுக்கும் திட்டத்தை பாகிஸ்தான் அறிவித்திருக்கிறது.

சரித்திரத்தில் முதல் தடவையாக பாகிஸ்தான் வெளிநாட்டவர்கள் தமது நாட்டின் நிலச் சொத்துகளை வாங்கி முதலீடுகள் செய்யும் திட்டமொன்றை அறிவித்திருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊட்டச்சத்துக் கொடுக்கப் பிரதமர் இம்ரான்

Read more

பனிச்சூறாவளிக்குள் மாட்டிக்கொண்டு உல்லாசப்பயணிகள் பலர் பாகிஸ்தானில் இறந்தனர்.

பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்திலிருக்கும் முர்ரி பனிக்கால உல்லாசத் தலமாகும். இது ராவல்பிண்டி நகரப் பிராந்தியத்தைச் சேர்ந்ததாகும். முர்ரி உல்லாசப்பயணத் தலத்துக்குப் போகும் வழியில் பலர் தங்கள் வாகனங்களுடன்

Read more

ஆப்கானிய எமிராட்டில் நடக்கவிருக்கும் சர்வதேச இஸ்லாம் நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு.

ஆப்கானிஸ்தானின் மோசமான நிலைமையை உலகின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக முஸ்லீம் நாடுகளின் கூட்டுறவு அமைப்பின் [Organisation of Islamic Cooperation] மாநாட்டை அங்கே நடத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகப் பாகிஸ்தான் தெரிவித்தது.

Read more

குரானை நிந்தித்தவனைக் கழுவேற்ற வந்த கூட்டம் பொலீஸ் நிலையத்தையே கொழுத்தியது.

பாகிஸ்தானில், கைபர் பக்தூன்க்வா பொலீஸ் நிலையமொன்றில் குரானை நிந்தித்ததற்காக ஒரு நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக சுற்றுவட்டாரத்தில் விபரம் பரவியது. அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அந்த நிலையத்தின் முன்னே

Read more

பாகிஸ்தான் தலிபான் அமைப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது பாகிஸ்தான்.

பாகிஸ்தானிய தலிபான் அமைப்பு என்ற பெயரில் அழைக்கப்படும் தீவிரவாத இஸ்லாமிய இயக்கத்தின் பெயர் தஹ்ரீத் எ தலிபான். ஆப்கானிஸ்தான் தலிபான்களுடைய கட்டுப்பாட்டில் இல்லாத அந்த அமைப்பு பாகிஸ்தான்

Read more

இத்தாலியில் காணாமற்போயுள்ள பாகிஸ்தான் யுவதியின் மாமனார் பாரிஸ் புறநகரில் வைத்துக் கைது!

இத்தாலியில் கடந்த ஏப்ரல் இறுதியில் பாகிஸ்தான் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த 18 வயது யுவதி ஒருவர் காணாமற்போன சம்பவம் தொடர்பாக – அந்த யுவதியின்மாமன் முறையான –

Read more

நியூயோர்க்கில் நடக்கவிருந்த தெற்காசியக் கூட்டுறவு அமைப்பின் வருடாந்திர மாநாடு ரத்து செய்யப்பட்டது.

நடந்துகொண்டிருக்கும் ஐ.நா-வின் பொதுச்சபைக் கூட்டத்துக்கு இணையாக நியூயோர்க்கில் நேபாளத்தின் தலைமையில் தெற்காசியக் கூட்டுறவு அமைப்பின் மாநாடு [SAARC] நடைபெறுவதாக இருந்தது. அந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தானின் சார்பில் தலிபான்

Read more