பாக்கிஸ்தானுக்குப் போனபிறகும் கிரிக்கெட் போட்டித்தொடரை ரத்து செய்த நியூசிலாந்துக் குழுவினர் நாடு திரும்புகிறார்கள்.

கிரிக்கெட் குழுவினரின் பாதுகாப்பு பற்றிய எச்சரிக்கை ஒன்றால் பாக்கிஸ்தானுடனான தமது கிரிக்கெட் சுற்றுப்போட்டியை நியூசிலாந்து ரத்து செய்தது. பாக்கிஸ்தானின் கௌரவத்துக்கு மிகவும் இழுக்காகிவிட்ட அந்த நிகழ்ச்சியை வேறுவழியின்றி

Read more

ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூடுகளில் பாகிஸ்தானிய இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள்.

ஆப்கானிஸ்தானை எல்லையாகக் கொண்ட பாகிஸ்தானின் பஜாவுர் மாவட்டத்தில் ஆயுதக்குழுவினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இறந்திருப்பதாகப் பாகிஸ்தான் தெரிவிக்கிறது. பாகிஸ்தான் இராணுவத்தினரைச் சுட்டது

Read more

பஸ்மத்தி அரிசிப் பெயர் யாருக்குச் சொந்தமென்ற அடிபாட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் சமாதானமாகின.

சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்னர் அமெரிக்க நிறுவனமொன்று பிரபலமான அரிசிவகையான பஸ்மத்தியை அமெரிக்காவில் தயாரித்து அதற்கு அந்தப் பெயருரிமை கோரியது. பஸ்மத்தி அரிசியைக் காலாகாலமாக விளைவித்துவரும் பாரம்பரியம்

Read more

பாகிஸ்தானில் ரயில்களின் இரட்டை விபத்தில் இறந்தவர்கள் தொகை 65, மேலும் அதிகரிக்குமென்று எச்சரிக்கப்படுகிறது.

திங்களன்று பாகிஸ்தான் ரயில்கள் இரண்டு விபத்துக்களுக்கு உள்ளாகின. ரேத்தி, டஹார்க்கி ஆகிய ரயில் நிலையங்களினிடையே இந்த விபத்து நடந்தது. மிலத் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் அவ்விடத்தில் ஏதோ

Read more

முஹம்மதுவை இழிவாகக் குறிப்பிட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் விடுவிக்கிறது.

ஷௌகாத் இம்மானுவேலும் மனைவி ஷகுவ்தா கௌசாரும் 2017 இல் தமது கிராமத்திலிருக்கும் இஸ்லாமியத் தலைவரொருவருக்கு இஸ்லாத்தின் ஸ்தாபகரான முஹம்மதுவைப் பற்றிக் கேவலமாகக் குறிப்பிட்டு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதாகக்

Read more

குவாந்தனாமோ சிறைமுகாமில் 16 வருடங்களிருந்த வயதான கைதி விடுவிக்கப்படுகிறார்.

தீவிரவாதக் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று கைது செய்யப்பட்டு ஒழுங்கான நீதிமன்ற விசாரணைகளின்றி அமெரிக்காவின் குவாந்தனாமோ விசாரணை முகாமிலிருந்த 73 வயதான கைதியை விடுவிக்க சிறைச்சாலை விசாரணைக் குழு

Read more

பாகிஸ்தானில் சீனத் தூதுவர் தங்கியிருந்த ஹோட்டலில் குண்டு வெடிப்பு. நால்வர் இறப்பு.

பாகிஸ்தானில், பலூச்சிஸ்தான் மாநிலத்தில் கெத்தா என்ற நகரிலிருக்கும் முக்கிய ஹோட்டலொன்றில் குண்டு வெடித்தது. சீனாவின் துதுவருடன் நான்கு உதவியாளர்கள் அங்கு தங்கியிருந்தார்கள். அவர் அச்சமயத்தில் வெளியே போயிருந்தார்.

Read more

சார்லி எப்டோவின் முகம்மது கேலிச்சித்திரங்களால் பாகிஸ்தான் கொதித்தெழுந்திருக்கிறது.

பிரெஞ்சுக் கேலிச்சித்திரச் சஞ்சிகை சார்லி எப்டோ 2015 இல் முஹம்மதுவின் கேலிச்சித்திரங்களைப் பிரசுரித்ததால் அச்சஞ்சிகையின் காரியாலயம் தாக்கப்பட்டுப் பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டார்கள். அதன் பின் அச்சித்திரங்கள் பல நாடுகளிலும்

Read more

பருத்தியும், சக்கரையும் பாரதத்திலிருந்து வாங்கிப் பொருளாதாரப் பாலமமைக்கப் போகும் பாகிஸ்தான்.

இந்தியாவுடனான வர்த்தகக் கட்டுப்பாடுகளில் தளர்வுகளைச் செய்திருக்கிறது பாகிஸ்தான். நாட்டில் ஏற்பட்டிருக்கும் தேவைகளை எதிர்நோக்கவேண்டி அவசரமாகக் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டு வர்த்தக அமைச்சர் அஹ்மத் ஆஸார்

Read more

மாஜி பிரெஞ்ச் பிரதமர் பலதூருக்கும் சிறைத்தண்டனை விதிக்கவிருக்கிறது நாட்டின் நீதிமன்றம்.

சில நாட்களுக்கு முன்னர் தான் பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதியைக் குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பளித்துச் சிறைத்தண்டனையும் வழங்கியது. முன்னாள் ஜனாதிபதி சர்க்கோஷி அதை எதித்து மேன்முறையீடு செய்திருக்கிறார். நாளை,

Read more