2015 ஐ விட அதிகமான அகதிகள் இவ்வருடத்தில் இதுவரை ஜெர்மனிக்குள் தஞ்சம் கோரியிருக்கிறார்கள்.

மிக அதிகமான எண்ணிக்கையில் அகதிகள் பலர் தமது நகர்களுக்குள் அடைக்கலம் கோரி வந்திருப்பதால் ஜெர்மனிய நகரங்கள் பல அவர்களுக்கான வசதிகளைக் கொடுக்க முடியாமல் திணறுகின்றன. 2015 ம்

Read more

ரஷ்யாவின் போரை எதிர்க்கும் சுமார் இரண்டு லட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டிருப்பதாகக் கணிக்கப்படுகிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த படித்தவர்களும், துறைசார்ந்த விற்பன்னர்களும் நாட்டை விட்டு ஏற்கனவே வெளியேறிவிட்டிருப்பதாகவும், தொடர்ந்து வெளியேறுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதுவரை சுமார் 200,000 பேர் வெளியேறியிருப்பதாகவும் அவர்களில் சுமார் 13,000

Read more

“உக்ரேனுக்காக ஒன்று திரளுங்கள்,” உண்டியல் குலுக்கல் சுமார் 10 பில்லியன் எவ்ரோக்களைச் சேர்த்தது.

சர்வதேச அளவில் அரசியல் தலைவர்களையும், நிறுவனங்களையும், பணக்காரர்களையும் ஒன்று சேர்ந்து உக்ரேனுக்கும், அதன் அகதிகளுக்கும் உதவ நிதி சேர்ப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்

Read more

செக்கிய அரண்மனை உக்ரேன் அகதிகள் வாசஸ்தலம் ஆனது!

உக்ரேனிலிருந்து செக் குடியரசுக்குள் நுழைந்திருக்கும் 3 லட்சம் அகதிகளில் சிலருக்கு அந்த நாட்டின் முக்கியமான அரண்மனையொன்றில் வாழ இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சுமார் ஒரு டசின் குழந்தைகளும் பத்துப்

Read more

இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ளும் அகதிகள் வெள்ளம்.

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேன் நாட்டு மக்களில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் ஏற்கனவே உக்ரேனுக்கு வெளியே அகதிகளாகப் புகலிடம் தேடியிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் பின்னர் இதுபோன்ற ஒரு அகதிகள்

Read more

உக்ரேன் அகதிகளை உள்ளே விட மறுத்துத் திருப்பியனுப்பியது டென்மார்க்.

தனது நாட்டுக்குள் அகதிகளாக வேண்டி வருபவர்களைக் கட்டுப்படுத்த சமீப வருடங்களில் கடுமையான விதிகளை அறிமுகப்படுத்திய நாடு டென்மார்க். அதனால் சக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் விமர்சனத்தைப் பெற்றாலும்

Read more

கடும் விமர்சனங்களுக்குப் பின்னர் ஐக்கிய ராச்சியமும் உக்ரேன் அகதிகள் பற்றிய தனது போக்கை மாற்றிக்கொண்டது.

ஐரோப்பிய நாடுகள் பலவும் உக்ரேனில் போரினால் பாதிக்கப்படும் அகதிகளை வரவேற்கத் தயாராகத் தமது குடிவரவுச் சட்டங்களைத் தளர்த்தியிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியமும் அதற்காகத் தனது அங்கத்துவர்களைத் தயார்ப்படுத்தி வருகிறது.

Read more

மனிதாபிமான ஒழுங்கைகள் மூலம் உக்ரேன் நகர்களிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறுகின்றனர்.

திங்களன்று ரஷ்யா அறிவித்திருந்த தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்திருந்தது உக்ரேன். அதன் மூலம் பிரேரிக்கப்பட்ட மனிதாபிமான ஒழுங்கைகள் மூலம் சாதாரண மக்கள் வெளியேறி பெலாரூசுக்கோ, ரஷ்யாவுக்கோ

Read more

உக்ரேன் குடிமக்களுக்குப் பிரத்தியேக அகதிப் பாதுகாப்பு வழங்கப் போகிறது ஐரோப்பிய ஒன்றியம்.

பெருமளவில் ஐரோப்பாவுக்குள் ஏற்படக்கூடிய புலம்பெயர்தல்களுக்கு உதவும் முகமாக 2001 இல் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்திருந்த பிரத்தியேகச் சட்டம் முதல் முறையான நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. அதன்படி, உக்ரேனிலிருந்து ஒன்றியத்துக்குள் வருபவர்களுக்கு

Read more

உக்ரேனிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தமது வீட்டுகளை விட்டு வெளியேறி அகதிகளானார்கள்.

உக்ரேன் தலைநகர எல்லைக்குள் நுழைந்துவிட்ட ரஷ்ய இராணுவத்தை உக்ரேனிய இராணுவம் ஆக்ரோஷத்துடன் எதிர்கொள்வதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதே சமயம் நாட்டின் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே தமது

Read more