இதுவரையில் காணாத மோசமான ஐந்தாவது கொரோனா அலை ஈரான் நாட்டவர்களை வாட்டுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளிலேயே கொரோனாத் தாக்குதல்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட நாடு ஈரான் எனலாம். ஏற்கனவே அவ்வியாதியால் இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சம் என்கிறது அதிகாரபூர்வமான செய்தி. தினசரி

Read more

“செப்டெம்பர் 11 தாக்குதல் ஒஸாமா பின் லாடினால் இயக்கப்பட்டது என்பதற்கு எவ்விதச் சான்றும் கிடையாது!”

“ஆப்கானிஸ்தானைத் தாக்குவதற்கு அமெரிக்காவுக்கு எந்தவிதக் காரணங்களும் கிடையாது, ஒஸாமா பின் லேடன் 2001 இல் அமெரிகாவை நோக்கி நடந்த தாக்குதல்களில் ஈடுபட்டதற்கான சான்றுகளெதுவும் காட்டப்படவில்லை,” என்று தலிபான்

Read more

சீன அரசின் தொலைக்காட்சி மீது பிரிட்டன் மில்லியன்கள் தண்டம் விதித்திருக்கிறது.

சீன அரசாங்கத்தின் சர்வதேச ஊடகமான CGTN அங்கே கைது செய்யப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் குய் மின்ஹாய் தான் குற்றஞ் செய்ததாக ஒத்துக்கொண்ட படங்களை இரண்டு தடவைகள் சமீபத்தில்

Read more

கேரளக் காடொன்றில் தமக்குள் மோதிக்கொண்டு ஒரு புலியும், யானையும் இறந்தன.

இடமாலயார் காடுகளில் கழுதப்பெட்டிப் பகுதிக் காடுகளில் ஒரு யானையும், புலியும் இறந்திருப்பதைக் வன அதிகாரிகள் கண்டார்கள். அவை இறந்து கிடந்த இடத்திலிருந்த அடையாளங்களைக் கவனித்தபோது அவ்விரண்டு மிருகங்களுக்குமிடையே

Read more

செப்டெம்பர் 10 திகதியிலிருந்து டென்மார்க்கில் “கொவிட் 19 சமூகத்துக்கு ஆபத்தானதல்ல” என்று பிரகடனப்படுத்தப்படும்.

வரவிருக்கும் செப்டெம்பர் மாதம் 10 திகதி முதல் டென்மார்க்கில் கொரோனாத் தொற்றுக்குக்கெதிரான கட்டுப்பாடுகள் அனைத்தும் அகற்றப்படும் என்று நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் மக்னுஸ் ஹுயுனிக்கெ அறிவித்திருக்கிறார்.

Read more