சுயஸ் கால்வாயின் ஊடாக மீண்டும் பயணித்தது எவர் கிவன் – இம்முறை – மாட்டிக்கொள்ளவில்லை!

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் உலக வர்த்தகத்துக்கும், பொருளாதாரத்துக்கும் சுயஸ் கால்வாயின் முக்கியம் பற்றி உணர்த்துவதற்காகவோ என்னவோ அக்கால்வாயில் மாட்டிக்கொண்டது இந்த “எவர் கிவன்” சரக்குக் கப்பல்.

Read more

யானைகள் நலன் பேண, கடுமையான சட்டங்கள் யானை உரிமையாளர்கள் மீது சிறீலங்காவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

சுமார் 7,000 யானைகள் காடுகளில் வாழ்வதாக சிறீலங்காவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 200 யானைகள் புத்த பிக்குகள் உட்பட வெவ்வேறு தனியார்களால் உடமைகளாக வைத்திருப்படுகின்றன. யானைகளை மோசமாக நடத்துவது

Read more

தலிபான்களால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்தியர்கள் காபுல் விமான நிலையத்தில், மேலும் 200 பேர் குருத்துவாராவில் அடைக்கலம்.

தலிபான்களால் கைப்பற்றப்பட்டுவிட்ட ஆப்கானிஸ்தானின் வெவ்வேறு நகரங்களில் சுமார் 1,000 இந்தியர்கள் தொடர்ந்தும் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சுமார் 150 பேர் தலிபான்களுடைன் தொடர்புள்ளவர்களால் கைப்பற்றப்பட்டுக் கடத்தப்பட்டார்கள். அவர்கள் விடுவிக்கப்பட்டுக்

Read more