புவித்தாயின் கோலம்

புவித்தாயின் கோலம்

பச்சை பட்டு உடுத்தி பளீரென சிரித்தவள்//

காய்ந்த சருகாக பொலிவிழந்து நிற்கின்றாள்//

பட்டாடைகளான மரங்களை அழித்து விட்டான் //
மனிதன் என்றே //

நெளிந்து வளைந்த வனப்பைக் கொண்டவள்//

தேகமெல்லாம் சுருங்கிப் போய் கிடக்கின்றாள் //

உடலான ஆறுகளை ஆக்கிரமித்து கொண்டான்//

மனிதன் என்றே //

மேனி வருடிய தென்றலாள் அவள்//

மூச்சு விடவே திணறுகின்றாள்//

உயிர் காற்றையும் நஞ்சாகினான் //

மனிதன் என்றே //

இயற்கை அன்னையின் கொடைகளை நினைப்போம்//

மானுடமே வாழும் இந்த வாழ்வுமுறை//

வரமா சாபமா சிந்திப்போம் //பு

வித்தாயின் புலம்பலை உணர்வோம்

செல்விமிக்கேல்
கூட்டப்புளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *