Month: August 2023

கவிநடை

முதியவர்க்கு அன்பை வழங்குங்கள்-எழுதுபவர் கவிஞர் ஹேமா வெங்கடேஷ்

பிறந்த குழந்தை அன்னையின் அன்புக்காகயாசிப்பது இல்லைஅது கேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு ! வளரும் குழந்தை தன் தந்தையிடமும்எதுவும் யாசிப்பது இல்லை !எதுவும் யோசிக்காமல் ஒரு தந்தை

Read more
கவிநடை

வாழ்க்கை-எழுதுபவர் கவிஞர் கேலோமி

கற்றலின்அளவு அளவையில் திகைத்தவிஞ்ஞானதருணங்கள் அறிவுஎனில்கல்லாதவைபுரியாதவைகண்டுஉணரஅளவையில்அடங்காதவை அதன்விஷ்வரூபவளர்ச்சியில்அறிந்தவைக்கும்அறியாதவைக்கும்உள்ளபோராட்டமா?போரா?புரட்சியா?வாழ்க்கை.. கேலோமிமேட்டூர் அணை.

Read more
இலங்கைசெய்திகள்

வறட்சியால் பாதிப்படையும் இலங்கை..!

சூரியன் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அதன் வெப்பம் என்னவோ அருகில் தான் இருக்கிறது.பல நாடுகளில் வெப்பம் கணணைபரிக்கிறது. இவ்வாறான காலநிலை மாற்றத்தின் காரணமாக இலங்கையில் 4 மாகாணங்கள்

Read more
செய்திகள்

‘ஹரிபோட்டர்’ வெளியீட்டாளர் உயிரிழந்தார்..!

ஹரி போட்டர் இந்த பெயரினை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. உலகம் முழுவதும் வெளியாகி சாதனைப்படைத்த ஓர் தொடர் .அனைவராளும் இன்றளவிலும் விரும்பி பார்க்கப்படும் தொடர். இப்படியாப்பட்ட

Read more
செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்க்கு 3 ஆண்டுகள் சிறை..!

நடிகை நடிகர்கள்,விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் தங்களது துறையினை விட்டு அரசியலுக்கு வருகின்றனர். அவ்வாறு அரசியலுக்கு வருகிறவர்கள் பல்வேறு சிக்கல்களில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த வகையில் தான் பலராளும்

Read more
இலங்கைசெய்திகள்

‘மலையக குயில் அசானி’ யின் கீதம் இன்று..!

மலையக குயில் அசானி ,மலையக மண்ணில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டு zee tamil சரிகமப நிகழ்ச்சியில் இன்றைய தினம் கலந்து சிறப்பிக்க உள்ளார். திறமைகள் எங்கு

Read more
கவிநடை

வாழ்வின் யாதார்த்தம்..! எழுதுபவர் கவிஞர் கேலோமி

ஆதிஅந்தம்1 நினைத்தவர்கள்மறப்பதும்மறந்தவர்களைகடப்பதும்விதைத்ததுமுளைப்பதும்முளைத்ததைஅறுவடைக்கும்பதருக்கும்அனுப்பும்வாழ்க்கையில்வருவதும்சிலகாலம்கற்பதும்திகைக்கசெல்வதும்இங்குவாழ்வா?மரணமா?இல்லைஒர்வெள்ளோட்டமா?சிலஅனுத்தநிமிசங்களின்கரைசலில்வாழ்க்கைஓர்திடீர்வெடிப்பு.துடிப்பு.அமைதிசலனத்தில்ஆடும்ரௌத்ரதாண்டவம்.புத்தனின்அமைதியில்சிக்கிதவிக்கும்சூறாவளிகள்.கேலோமிமேட்டூர் அணை

Read more
இலங்கைசெய்திகள்

இரும்பு திருடியவர்கள் கைது

சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை திருடிய குற்றச்சாட்டின் கீழ் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் இருந்து திருடியதாக குற்றசாட்டில் 20பேர் நேற்று

Read more
செய்திகள்

BSMS பட்டம் பெற்ற மலையக மாணவன்..!

இன்றைய இளஞர்களே நாளைய தலைவர்கள் என்று சொல்லுவார்கள்.இவ்வாறு தன்னுடைய இளைமை காலத்தை சிறந்த முறையில் பயன் படுத்தி தன்னுடைய இலக்கை அடைந்தவர்கள் ஒரு சிலர் தான். அவர்கள்

Read more
இலங்கைசெய்திகள்

‘ஹெரோயினை’ உட்கொண்ட நபர் உயிரிழப்பு..!

போதைப்பொருள் பாவனையின் காரணமாக அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் குருநாகல் ஐ சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். குறித்த

Read more