சுட்டெரிக்கும் பாலைவனம்..!

மனித

மனங்களே!

இன்று

கடுமையான

சுட்டெரிக்கும்

பாலைவனம்.

மற்றபடி

பாலைவனத்தில்

கூட

சோலைகள்

உண்டு.

நீர்

உண்டு.

விவசாயம்

செய்ய

இடமுண்டு.

தங்கும்

விடுதி

உண்டு.

ஊர்

பேர்

உண்டு.

ஒட்டக

பயணம்

உண்டு.

மனம்

அற்ற

தன்மையில்

மனிதன்

கொடிய

விலங்கு.

எல்லா

அறமும்

தெரிந்தும்

புரிந்தும்

அறிந்தும்

தீமையை

நோக்கிய

அதிவேக

பயணம்.

கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *