Month: March 2024

செய்திகள்

ராபா மீது தாக்குதல் நடத்த கூடாது என கமலா ஹரிஸ் தெரிவிப்பு..!

இஸ்ரேலானது கடந்த ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்திவருகிறது. இந்நிலையில் வடக்கிலிருந்து புகலிடம் கோரி பல்லாயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்து ரபா நகரில்

Read more
செய்திகள்

ரஷ்யாவின் தாக்குதலில் 30 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!

ரஷ்யாவிற்கும் உக்ரைன் யிற்கும் இடையில. போர் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் தலை நகர் கிவ் மீது ரஷ்யாவானது 120 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்

Read more
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு..!

முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையான ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும், காலை உணவு வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஊட்டச்சத்து

Read more
இலங்கைசெய்திகள்

ஆற்றில் குதித்த நபரை  ட்ரோன் மூலம் தேடுதல்..!

மாலையை திருடிய நபர் ஒருவர் அந்த மாலையை ஆற்றில் வீசி விட்டு தானும் ஆற்றில் குதித்து மாயமாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது கல்முனை பகுதியில் இடம்

Read more
இலங்கைசெய்திகள்

சுற்றுலா பிரயாணிகளின் வருகை அதிகரிப்பு..!

நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலை மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க மேற்கொண்டுள்ள பொருளாதார முயற்சிகள் காரணமாக நாட்டிற்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக விமான

Read more
இலங்கைசெய்திகள்

சதொச ஊடாக குறைந்த விலையில் உணவு பொருட்களை விற்னை செய்ய நடவடிக்கை..!

பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை, லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி 12 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் நேற்று

Read more
கவிநடைசெய்திகள்

கோடையும் மக்களும்..

( கோடை காலம் ) கோடை காலமேகோடை காலமேகுடை ☔ கொண்டு வா ! குளிர்ந்த மழையில்நனைய வைக்கமழை கொண்டு வா !🌧️ பனை நுங்குபருக வேண்டும்மரம்

Read more
செய்திகள்

ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பம்..!

17வது ஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் மே மாதம் 26 ம் திகதி வரை நடைப்பெற இருக்கின்றன. இன்றைய முதலாவது போட்டியில் சென்னை சூபர் கிங்ஸ்

Read more
இலங்கைசெய்திகள்

எரி பொருள் எற்றி சென்ற பவுசர் விபத்து..!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி எரிபொருள் ஏற்றி வந்த பவுசர் இன்றைய தினம் காலை 4.30 மணியளவில்,கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் தடம்புரண்டு

Read more
இலங்கைசெய்திகள்

நீண்ட நாட்களின் பின் மழை..!

நேற்று முதல் நாட்டின் பல பாகங்களில் மழை பெய்துள்ளது.கடினமான வெப்பம் பதிவாகி இருந்தது. இந்த நிலையிலேயே மழை பெய்துள்ளது. இதன்படிமன்னார் மாவட்டத்தில் தீவுப்பகுதி உள்ளடங்களாக முருங்கன், பேசாலை,

Read more