நீர் தொட்டியில வீழ்ந்து குழந்தை பலி..!

நேற்றைய தினம் நீர் தொட்டியில் வீழ்ந்து குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது.

வவுனியா நெல்லிக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராஜா திவிக்கா என்ற 2 வயது குழந்தை வாசலில விளையாடிக்கொண்டிருந்த நிலையில் ,திடிர் என குழந்தையை காணமல் பெற்றோர் தேடும் போது நீர்தொட்டியில் இருந்து குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

உடனடியாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போதும். அதற்கு முன்பதாக குழந்தை இறந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *