சமூகம்

ஆளுமைசமூகம்செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு ஈழவேந்தன் இவ்வுலகை விட்டுப்பிரிந்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்த ஈழவேந்தன் அவர்கள்  கனடா ரொரேண்டோவில் காலமானார் என்ற செய்தியை அவரின்

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

கவிஞர் அம்பி விடைபெற்றார்

குழந்தைகளைச் சார்ந்த பல ஈழத்தின் படைப்புக்களால்  உலகளவில் பேசப்படும் இலக்கிய ஆளுமை கவிஞர் அம்பி  அவர்கள் விடைபெற்றார். அவுஸ்ரேலியாவின் சிட்னியில் வாழ்ந்து வந்த திரு அம்பிகைபாகர் அவர்கள்

Read more
சமூகம்செய்திகள்நிகழ்வுகள்

நோர்வே சாவகச்சேரி இந்து  பழைய மாணவர்களின் 20வது ஆண்டுவிழா

யாழ்,தென்மராட்சி  சாவகச்சேரி இந்துக்கல்லூரி  நோர்வே வாழ் பழைய மாணவர்கள் சங்கத்தின் 20 வது ஆண்டு விழா கொண்டாட்டம் நோர்வே ஒஸ்லோவில் இடம்பெறவுள்ளது. நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக அண்மையில்

Read more
ஆளுமைகள்சமூகம்செய்திகள்

தடகளவீரர்  தங்க  சாதனையாளர் எதிர்வீரசிங்கம் விடைபெற்றார்

சிறீலங்காவிலிருந்து 1950 களில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியது மட்டுமல்லாமல் ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்றுச்சாதனை படைத்த திரு எதிர்வீரசிங்கம் அவர்கள் இவ்வுலகை விட்டு விடைபெற்றார். 1958 ம்

Read more
சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்

புத்தகப் பிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு|North West லண்டனில் தமிழ் புத்தக கண்காட்சி

லண்டனில் Harrow, மற்றும் Wembley போன்ற இடங்கள் உள்ளடங்கலான வடமேற்கு லண்டனில் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் கூடிய நிகழ்ச்சியொன்று  ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. வரும் வாரவிடுமுறை நாள்களான ஏப்பிரல் 20

Read more
சமூகம்செய்திகள்நிகழ்வுகள்பதிவுகள்

முற்றிலுமான கலைக்கதம்பம் |Skanda Night 2024

யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயா கல்லூரி ஐக்கிய இராச்சிய பழையமாணவர்கள் கூடும் Skanda Night நிகழ்ச்சி வரும் ஏப்பிரல் மாதம் 20ம் திகதி நடைபெறவுள்ளது.இசை நடனம் நாடகம் என கலைக்கதம்பமாக

Read more
சமூகம்செய்திகள்நிகழ்வுகள்விளையாட்டு

மேமாதம் 6ம்திகதி TSSA UK இன் 31வது  உதைபந்தாட்டத் திருவிழா

ஐக்கிய இராச்சிய தமிழ்பாடசாலைகள் விளையாட்டு சங்கம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் உதைபந்தாட்டத்திருவிழா வரும் மேமாதம் 6ம் திகதி இடம்பெறவுள்ளது. மேமாத முதல் வங்கி விடுமுறை நாளாகிய மே

Read more
இலங்கைஇலங்கைசமூகம்செய்திகள்

திருகோணமலை மாவட்ட நீதிபதி எம். கணேஷ்ராஜா மேல் நீதிமன்ற நீதிபதியாகிறார்

இதுவரை காலமும் திருகோணமலை மாவட்ட நீதிபதியாக இருந்து வரும் திரு எம். கணேஷ்ராஜா அவர்கள் மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட

Read more
சமூகம்செய்திகள்நிகழ்வுகள்பதிவுகள்

இனிதே நிறைவேறிய இலண்டன் தமிழ் நிலைய மாலை

இலண்டனில் ’தமிழ் நிலைய மாலை’இலண்டனில் இயங்கி வரும் தனித்துவமான பாடசாலைகளில் ஒன்றான இலண்டன் தமிழ் நிலையப் பாடசாலையின் வருடாந்த ‘தமிழ் நிலைய மாலை’ நிகழ்வு 07.04.2024 அன்று  

Read more
இலங்கைசமூகம்செய்திகள்நிகழ்வுகள்

இந்த வருடமும் வல்வையில் கணிதச்சமர்| முன்னுரிமைக்கு மாணவர்களே  முந்துங்கள்

இந்தவருடமும் வல்வெட்டித்துறையில் மாணவர்கள் பங்குபற்றி போட்டிபோடும் கணிதச்சமர் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. வல்வைச்சந்தியில் பிரமாண்டமாக இடம்பெறும் இந்த கணிதச்சமரை வழமைபோலவேஐக்கிய ராச்சிய சிதம்பரா கணிதப்போட்டிக்குழு ஏற்பாடு செய்கிறது. நேரடியாக

Read more