கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

அரிசி..!

அரிசி ஆறு மாத விதைப்பில் அறுவடை ஆகுபவள்! பல வீடுகளில் ஆரோக்கியமானவள்! உன்னை விதைப்பவன் என்றுமே ஓரத்தில்! உன்னையும் அழகு படுத்துகின்றனர் பலர் பாலீஸாக உன்னுள்ளும் பலவகை

Read more
கவிநடைபதிவுகள்

பணமும் மனமும்..!

உலகத்தின்ஆகசிறந்தபோதனைபணம்வைத்துள்ளவன்நிம்மதியாகஇருக்கின்றான்என்பது. ஆகசிறந்ததவறும்அதுதான். பணம்சவுகரியத்தைதரலாம். நிம்மதிஎதனாலும்வாங்கப்படஇயலாதவஸ்து. வாழ்க்கைமுழுவதும்இரையைதேடிபயணிக்கும்கல்விவேலைஆசைஇவற்றினால்இறைஉணர்வுஅடையஇயலாது. திருப்திஎன்பதுமனதின்அளவுகோலே! தவிரஅனுபவித்துஅறியஇயலாதவஸ்து.வெறுமனே! அடையஇயலாததிருப்தியைகோடியிலும்பெறஇயலாது. கேலோமி🌹🌹🌹🌹மேட்டூர் அணை.9842131985

Read more
கவிநடைபதிவுகள்

இந்த பாதையில் பயணித்து இருக்கிறீர்களா?

பாரதிபாதையில்பார்வையில்ஏதடா? தடை.கவியின்அரங்கம். கவிதைகளின்வரம்உரம்தரம்மற்றதெல்லாம்வீண்மரம். ஆக்கியோனே! மனதில்ஓர்குறை! நின்னைபுதைக்கயிலே! சுற்றிநின்றவர்பதினாறுபேராம்! சுதந்திரம்பாரதம்தமிழ்சிந்துநதிமுதல்தேம்ஸ்நதிவரைஎண்ணத்தால்எழுத்துக்களால்வண்ணம்தீட்டியவனுக்குசாதிவர்ணம்தீட்டிஒதுங்கியவன்எவன்? சுதந்திரவேள்வியில்உன்னைஒதுக்கிவிட்டவன்எவன்? காட்டாறுபோல்சுழன்றடிக்கும்கவிதையின்முன்சாதிகள்இல்லையடிபாப்பா? என்றுஉரைத்தவனைஏன்தமிழகமக்கள்பாரத பூமிசுதந்திரபங்கேற்பாளர்கள்அதன்மிததீவிரதலைவர்கள்அகிம்சை வாதிகள்காளிபக்தர்கள்புரட்சி யாளர்கள்கிளர்ச்சி யாளர்களஎன்றுஏன்ஒதுங்கிபோனார்கள்? பாரதிஉன்தனல்அனல்அடங்காதசுழல். அதன்தீவிரத்தைஎவரும்கண்டறியஇயலாபாகைமானி? ஒட்டுமொத்தஉலகம்உன்னைபுதைக்கையில்அருகிருந்துஅலறிஇருக்கவேண்டாமா? பாரதிஒர்கேள்வி. நீயும்இருக்கையில்சகமனிதன்போல்தானோ?

Read more
கவிநடைபதிவுகள்

பாரதி…!

பாரதி நீ இன்றிருந்தால் பாரத அரசுவிடுதலைப் போர்வீரர்களுக்கு வழங்கும்விருது – உதவித் தொகை இவற்றைவேண்டாவென மறுத்து மேலும் ஓர் தியாகம்செய்த தியாகியாய் சிறந்திருப்பாய் – தன்னலம்துறந்திருப்பாய்! தமிழுக்குச்

Read more
கவிநடைபதிவுகள்

விவசாயியின் குரல்..!

விவசாயி குமறல் விவசாயம் நம் இதயம்விவசாயிகள் நம் தெய்வம்..சிற்பங்கள் அழிந்து விட்டால்கோவிலுக்கு சிறப்பில்லை..சிற்பிகளே அழிந்து விட்டால்கோவிலுக்கு பிறப்பில்லை..விவசாயம் அழிந்து விட்டால்உண்ண கூட வழியில்லை..விவசாயி அழிந்து விட்டால்வருந்தி பின்

Read more
கவிநடைபதிவுகள்

மண்..!

மனிதன் பிறந்ததிலிருந்து இறப்பு வரை பயணிக்கின்றேன் நான் சிறு குழந்தையின் விளையாட்டுப் பண்டங்களில் நான் வீடு கட்டுவதற்கு இன்றைய காலகட்டத்தில் அதிக மதிப்புடைய அரிய ஆணிவேர் நான்

Read more
கவிநடைபதிவுகள்

மொரோக்கோவும் நில அதிர்வும்..!

அகழ்வாரைதாங்கும்நிலம்போலஎன்றகுறள்தனதுகுரலைஇழந்ததோ? கட்டியவீடுகள்பணிஆற்றும்இடங்கள்மருத்துவமனைகள்இன்றுபுதைகுழிஆனதோ? உயிர்உடல்அதன்மரணஓலங்கள்ஒருஷணத்தின்நிலஅதிர்வில்நிர்மூலமாயின. இயற்கைஇறைவன்நம்பிக்கைஸ்திரத்தன்மைகல்விவிஞ்ஞானம்கட்டுமானங்களின்கல்விபயன்படுபொருள்களின்உறுதி தன்மைஎல்லாம்வெற்றுஅறிக்கையின்அதிர்வெண்கள். நிலையற்றசடஉலகத்தில்மனிதன்வாழ்வதுஒருஅணுக்கத்துகளின்மீகோடியில்ஒர்நொடியோ? காலம்என்னசெய்யகாத்திருக்கிறது. பஞ்சபூதங்களின்தந்திரம்அறியாமல்தரித்திரத்தின்பிள்ளைகளாகஇங்குசரித்திரஆராய்ச்சி. வானத்தில்ஏறவழிகண்டோம். பூமியில்தப்பித்துவாழஏதுசெய்வோம்? நீரில்லைஉணவில்லைசுத்தகாற்றுஇல்லை. நிம்மதிஅன்புஉறவுஉண்மைநேர்மைவாக்கில்லை. சற்றே!இங்குவாய்க்கரிசிஇல்லை. கதறியகுரல்களின்அறிக்கைசற்றே!சொல்கிறது.நிலையில்லாதஉலகமடா? நித்தம்உனக்குகண்டமடா? அன்பாகஅமைதியாகஆனந்தமாககடந்துபோ!இல்லைமொத்தம்ஓர்நொடியில்வீழட்டும்இந்தமகா பிரபஞ்சம். அமைதிகாட்டில்இங்குஅசுரஓநாய்கள். இயற்கைமனிதனைவிடகோரமாகிகோபமாகிபோனது. மொராக்கபட்டினத்தில்மீண்டும்அமைதிதிரும்பட்டும்.

Read more
கவிநடைபதிவுகள்

அழியாத நினைவுகள்

அழியாத நினைவுகள் உறக்கத்தைதொலைக்க வைக்கும்உன் நினைவுகளால்நித்தமும்கண்ணீர் கடலில் தத்தளிக்கிறேன் கல்வெட்டில் பதித்தால்அழித்துவிடுவார்களோஎன்று அச்சம்,உன் நினைவுகளைஎன் இதயபேழைக்குள்பத்திரமாக பூட்டினேன் பிரிவென்னும்தீரா சோகத்தைமறக்கச்செய்கிறதுஉன்னுடையசுகமான நினைவுகள்.என் கணவரை பார்க்காமல் எஸ் என்று

Read more
கவிநடை

இயற்கை நியதி..!

எவற்றினுள்ளும்அமிழ்ந்துகரைந்துஉறைந்துபோகாதே! தத்துவங்களும்மதங்களும்தோற்றுவித்தவர்களும்ஞானிகளும்மகான்களும்கவிஞர்களும்அறிஞர்களும்இவற்றில்அதிகவிசையோடுநம்மைஇழுப்பவர்களே! இவற்றில்அமிழ்ந்துவிட்டால்உனக்கானஇயற்கைநியதிசுதந்திரம்ஏதும்அறியஇயலாது. சொர்க்கம்நரகம்இம்மைமறுமைமும்மைவினைவிதிஅர்த்தகர்மம்தர்மம்மோட்சம்போகம்யோகமாநன்மைதீமைஇவையெல்லாம்ஏற்கனவேநிச்சயிக்கப்பட்டதுஎனின்அதனைகுறித்துமாற்றஇயலாதவஸ்துவைபற்றிபேசிஎன்னபயன்? வாழ்க்கைமிகஎளிமையானது.நல்லஇதமானவார்த்தைகள். மனம்அறிந்துதுரோகம்இழைத்தல்இவற்றைவிலக்கு. பொதிசுமக்கும்கழுதையாகவாழாதே! எவற்றிலும்அமிழாதஉன்வசத்தில்ஏதும்இருக்காது. உனனில்அமிழ்ந்துஉன்னில்கரைந்துபோகவரும்எதனையும்ஏற்காதே! அதுஎங்கேனும்தன்னிச்சையாகசுழலட்டும். அதுவே! நான்அறிந்தசுதந்திரம். அதைவழங்கதடுக்ககூடஉன்வசம்ஏதும்இருக்கலாகாது. இல்லாமைகூடசுகம்தான். அதிகஇருப்புகூடதுக்கம்தான். தேவதைகளின்அழகில்இங்கேஅசுரவேட்டை. ஈர்ப்பதற்குவிலக்குவதற்குவிளக்குவதற்குகரைப்பதற்குகலைப்பதற்குகரைந்துபோவதற்குஅங்கே! இங்கே! எங்கே! ஒன்றுமில்லை.

Read more
கவிநடைபதிவுகள்

மதுவை தவிர்ப்போம்

மதுவைத் தவிர்ப்போம் உயிரோடும் உணர்வோடும் விளையாடும் மதுரசம் உறவோடும் பிரிவாக்கும் பழரசம் ஊரார் தூற்ற உற்றார் அழுதிட உடமைகள் பறந்திட உடலதுவும் மெலிந்திட நாணம் பறிபோகும் பகைமூளும்

Read more