அரிசி..!
அரிசி ஆறு மாத விதைப்பில் அறுவடை ஆகுபவள்! பல வீடுகளில் ஆரோக்கியமானவள்! உன்னை விதைப்பவன் என்றுமே ஓரத்தில்! உன்னையும் அழகு படுத்துகின்றனர் பலர் பாலீஸாக உன்னுள்ளும் பலவகை
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
உலகத்தின்ஆகசிறந்தபோதனைபணம்வைத்துள்ளவன்நிம்மதியாகஇருக்கின்றான்என்பது. ஆகசிறந்ததவறும்அதுதான். பணம்சவுகரியத்தைதரலாம். நிம்மதிஎதனாலும்வாங்கப்படஇயலாதவஸ்து. வாழ்க்கைமுழுவதும்இரையைதேடிபயணிக்கும்கல்விவேலைஆசைஇவற்றினால்இறைஉணர்வுஅடையஇயலாது. திருப்திஎன்பதுமனதின்அளவுகோலே! தவிரஅனுபவித்துஅறியஇயலாதவஸ்து.வெறுமனே! அடையஇயலாததிருப்தியைகோடியிலும்பெறஇயலாது. கேலோமி🌹🌹🌹🌹மேட்டூர் அணை.9842131985
Read moreபாரதிபாதையில்பார்வையில்ஏதடா? தடை.கவியின்அரங்கம். கவிதைகளின்வரம்உரம்தரம்மற்றதெல்லாம்வீண்மரம். ஆக்கியோனே! மனதில்ஓர்குறை! நின்னைபுதைக்கயிலே! சுற்றிநின்றவர்பதினாறுபேராம்! சுதந்திரம்பாரதம்தமிழ்சிந்துநதிமுதல்தேம்ஸ்நதிவரைஎண்ணத்தால்எழுத்துக்களால்வண்ணம்தீட்டியவனுக்குசாதிவர்ணம்தீட்டிஒதுங்கியவன்எவன்? சுதந்திரவேள்வியில்உன்னைஒதுக்கிவிட்டவன்எவன்? காட்டாறுபோல்சுழன்றடிக்கும்கவிதையின்முன்சாதிகள்இல்லையடிபாப்பா? என்றுஉரைத்தவனைஏன்தமிழகமக்கள்பாரத பூமிசுதந்திரபங்கேற்பாளர்கள்அதன்மிததீவிரதலைவர்கள்அகிம்சை வாதிகள்காளிபக்தர்கள்புரட்சி யாளர்கள்கிளர்ச்சி யாளர்களஎன்றுஏன்ஒதுங்கிபோனார்கள்? பாரதிஉன்தனல்அனல்அடங்காதசுழல். அதன்தீவிரத்தைஎவரும்கண்டறியஇயலாபாகைமானி? ஒட்டுமொத்தஉலகம்உன்னைபுதைக்கையில்அருகிருந்துஅலறிஇருக்கவேண்டாமா? பாரதிஒர்கேள்வி. நீயும்இருக்கையில்சகமனிதன்போல்தானோ?
Read moreவிவசாயி குமறல் விவசாயம் நம் இதயம்விவசாயிகள் நம் தெய்வம்..சிற்பங்கள் அழிந்து விட்டால்கோவிலுக்கு சிறப்பில்லை..சிற்பிகளே அழிந்து விட்டால்கோவிலுக்கு பிறப்பில்லை..விவசாயம் அழிந்து விட்டால்உண்ண கூட வழியில்லை..விவசாயி அழிந்து விட்டால்வருந்தி பின்
Read moreஅகழ்வாரைதாங்கும்நிலம்போலஎன்றகுறள்தனதுகுரலைஇழந்ததோ? கட்டியவீடுகள்பணிஆற்றும்இடங்கள்மருத்துவமனைகள்இன்றுபுதைகுழிஆனதோ? உயிர்உடல்அதன்மரணஓலங்கள்ஒருஷணத்தின்நிலஅதிர்வில்நிர்மூலமாயின. இயற்கைஇறைவன்நம்பிக்கைஸ்திரத்தன்மைகல்விவிஞ்ஞானம்கட்டுமானங்களின்கல்விபயன்படுபொருள்களின்உறுதி தன்மைஎல்லாம்வெற்றுஅறிக்கையின்அதிர்வெண்கள். நிலையற்றசடஉலகத்தில்மனிதன்வாழ்வதுஒருஅணுக்கத்துகளின்மீகோடியில்ஒர்நொடியோ? காலம்என்னசெய்யகாத்திருக்கிறது. பஞ்சபூதங்களின்தந்திரம்அறியாமல்தரித்திரத்தின்பிள்ளைகளாகஇங்குசரித்திரஆராய்ச்சி. வானத்தில்ஏறவழிகண்டோம். பூமியில்தப்பித்துவாழஏதுசெய்வோம்? நீரில்லைஉணவில்லைசுத்தகாற்றுஇல்லை. நிம்மதிஅன்புஉறவுஉண்மைநேர்மைவாக்கில்லை. சற்றே!இங்குவாய்க்கரிசிஇல்லை. கதறியகுரல்களின்அறிக்கைசற்றே!சொல்கிறது.நிலையில்லாதஉலகமடா? நித்தம்உனக்குகண்டமடா? அன்பாகஅமைதியாகஆனந்தமாககடந்துபோ!இல்லைமொத்தம்ஓர்நொடியில்வீழட்டும்இந்தமகா பிரபஞ்சம். அமைதிகாட்டில்இங்குஅசுரஓநாய்கள். இயற்கைமனிதனைவிடகோரமாகிகோபமாகிபோனது. மொராக்கபட்டினத்தில்மீண்டும்அமைதிதிரும்பட்டும்.
Read moreஅழியாத நினைவுகள் உறக்கத்தைதொலைக்க வைக்கும்உன் நினைவுகளால்நித்தமும்கண்ணீர் கடலில் தத்தளிக்கிறேன் கல்வெட்டில் பதித்தால்அழித்துவிடுவார்களோஎன்று அச்சம்,உன் நினைவுகளைஎன் இதயபேழைக்குள்பத்திரமாக பூட்டினேன் பிரிவென்னும்தீரா சோகத்தைமறக்கச்செய்கிறதுஉன்னுடையசுகமான நினைவுகள்.என் கணவரை பார்க்காமல் எஸ் என்று
Read moreஎவற்றினுள்ளும்அமிழ்ந்துகரைந்துஉறைந்துபோகாதே! தத்துவங்களும்மதங்களும்தோற்றுவித்தவர்களும்ஞானிகளும்மகான்களும்கவிஞர்களும்அறிஞர்களும்இவற்றில்அதிகவிசையோடுநம்மைஇழுப்பவர்களே! இவற்றில்அமிழ்ந்துவிட்டால்உனக்கானஇயற்கைநியதிசுதந்திரம்ஏதும்அறியஇயலாது. சொர்க்கம்நரகம்இம்மைமறுமைமும்மைவினைவிதிஅர்த்தகர்மம்தர்மம்மோட்சம்போகம்யோகமாநன்மைதீமைஇவையெல்லாம்ஏற்கனவேநிச்சயிக்கப்பட்டதுஎனின்அதனைகுறித்துமாற்றஇயலாதவஸ்துவைபற்றிபேசிஎன்னபயன்? வாழ்க்கைமிகஎளிமையானது.நல்லஇதமானவார்த்தைகள். மனம்அறிந்துதுரோகம்இழைத்தல்இவற்றைவிலக்கு. பொதிசுமக்கும்கழுதையாகவாழாதே! எவற்றிலும்அமிழாதஉன்வசத்தில்ஏதும்இருக்காது. உனனில்அமிழ்ந்துஉன்னில்கரைந்துபோகவரும்எதனையும்ஏற்காதே! அதுஎங்கேனும்தன்னிச்சையாகசுழலட்டும். அதுவே! நான்அறிந்தசுதந்திரம். அதைவழங்கதடுக்ககூடஉன்வசம்ஏதும்இருக்கலாகாது. இல்லாமைகூடசுகம்தான். அதிகஇருப்புகூடதுக்கம்தான். தேவதைகளின்அழகில்இங்கேஅசுரவேட்டை. ஈர்ப்பதற்குவிலக்குவதற்குவிளக்குவதற்குகரைப்பதற்குகலைப்பதற்குகரைந்துபோவதற்குஅங்கே! இங்கே! எங்கே! ஒன்றுமில்லை.
Read moreமதுவைத் தவிர்ப்போம் உயிரோடும் உணர்வோடும் விளையாடும் மதுரசம் உறவோடும் பிரிவாக்கும் பழரசம் ஊரார் தூற்ற உற்றார் அழுதிட உடமைகள் பறந்திட உடலதுவும் மெலிந்திட நாணம் பறிபோகும் பகைமூளும்
Read more