செய்திகள்

செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதலில் 240 பாலஸ்தீனியர்கள் பலி…!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையிலான போர் நிறுத்தம் நிறைவடைந்த நிலையில் மீண்டும் இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்தி வருகிறது. தரைவழி மற்றும் வான் வழி தாக்குதல்களை

Read more
இலங்கைசெய்திகள்

ஹந்தான மலை தொடரில் சிக்கிய மாணவர்கள் மீட்பு..!

ராகம மருத்துவ பீடத்தை சேர்ந்த 180 மாணவர்கள், இராணுவம் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் மிக மோசமான

Read more
செய்திகள்

எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

சர்வதேச எயிட் தினம் நேற்றைய தினம் சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் யாழில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என

Read more
செய்திகள்

மக்கள் தொகையை அதிகரிக்க திட்டம்..!

ரஷ்யாவில் உள்ள பெண்கள் அனைவரும் குறைந்தது 8 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். தற்போது தொழிலுக்கு தேவையான மக்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல்

Read more
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் தாக்குதலில் 50ற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி..!

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையிலான போர் நிறுத்த காலம் நிறைவடைந்த நிலையில் இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது. இதற்கமைய இஸ்ரேலானது வான் வெளிதாக்குதல் ,தரைவழி தாக்குதல்

Read more
இலங்கைசெய்திகள்

அனுராத ரணவக்க முதலிடம்..!

வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி கண்டி,மஹாமாய வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சமாதி அனுராத ரணவக்க என்ற மாணவி நாடளாவிய ரீதியில் முதலிடம்

Read more
இலங்கைசெய்திகள்

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்..!

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன்,

Read more
செய்திகள்

இஸ்ரேல் பாலஸ்தீனத்திடையேயான போர் நிறுத்தம் நீடிப்பு

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மிது ஒரு மாதத்திற்கு மேலாக சரமாறியாக தாக்குதல் நடத்தி வந்தது . மேலும் நீர்,உணவு,மின்சாரம்,மருத்துவம் என அனைத்து அத்தியவசிய தேவைகளையும் இடை நிறுத்தியது. இதன்

Read more
செய்திகள்

போப் ஆண்டவரின் டுபாய் பயணம் இடை நிறுத்தம்..!

போப் ஆண்டவர் உடல் நலக்குறைவின் காரணமாக ஐ.நா சபையின் சர்வதேச காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. தனது 87 வயதை டிசம்பர் மாதத்தில்

Read more
இலங்கைசெய்திகள்

20 வயதுடைய நபரை முதலை இழுத்து கொன்ற துயரம்..!

20 வயதுடைய ஆண் ஒருவரை முதலை இழுத்து சென்று கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரவிற்குட்பட்ட பகுதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more