ஒரு வருடத்துக்கு முன்னர் COP26 மாநாட்டில் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டது ஐக்கிய ராச்சியம்.

கிளாஸ்கோவில் காலநிலை மாநாட்டை நடத்தியபோது கரியமிலவாயு வெளியேற்றலைக் குறைப்பதற்கான நடவடிக்கையாக நிலக்கரிச் சுரங்கங்களைத் திறப்பதில்லை என்ற வாக்குறுதியைக் கொடுத்த ஐக்கிய ராச்சியத்தின் அரசு ஒரு வருடத்திலேயே அதை

Read more

மின்சாரத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கம் ஒன்றைத் திறக்கவிருக்கிறது இந்தியா.

இந்திய அரசின் நிறுவனமான Coal India ஒக்டோபர் மாதத்தில் நாட்டில் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கம் ஒன்றைத் திறக்கவிருக்கிறது. ஒடிஸ்ஸா மாநிலத்தின் கிழக்குப் பிராந்தியத்தில் திறக்கப்படவிருக்கும் அந்தச் சுரங்கம்

Read more

காற்றை மாசுபடுத்துவதுட்படப் பல தீங்குகளை விளைவிக்கும் நிலக்கரிச் சுரங்கங்களைத் தொடரும் ஆஸ்ரேலியா.

காலநிலை மாற்றங்களை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் மாசுகளைக் காற்றில் கலக்கும் நிலக்கரிப் பாவிப்பை நிறுத்துவது அவசியமென்கிறார்கள் விஞ்ஞானிகள். உலகின் பல சுபீட்சமான நாடுகள் தமது நிலக்கரிச்

Read more