ஐக்கிய ராச்சியத் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் சர்வதேச ரீதியில் எதிர்ப்புக்களைச் சந்திக்கின்றன.

“இரண்டு தடுப்பு மருந்துகளை எமிரேட்ஸ், இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து, ஜோர்டான், துருக்கி மற்றும் ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளில் பெற்றவர்கள் தடுப்பு மருந்துகளைப் பெற்றிராதவர்கள் போலவே 10 நாட்கள்

Read more

குறிப்பிட்ட நேரத்துக்குத் தடுப்பு மருந்துகள் கிடைக்காததால் சிறீ லங்காவில் தடுப்பூசி போடுதல் நிறுத்தப்பட்டது.

இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்படும் கொவிஷீல்ட் தடுப்பு மருந்துகளில் 500,000 ஐ சிறீலங்காவுக்கு நன்கொடையாகக் கொடுத்தது இந்தியா. அத்துடன் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி போடுதல் தற்போது தற்காலிகமாக

Read more

“கொவிட் 19 இன் சவாலை உலகத்தின் மருந்தகம் எதிர்கொள்கிறது.” இந்திய வெளிவிவகார அமைச்சர்

வெள்ளை மாளிகையில் ஆட்சி மாறும் அதே நாளில் இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்பட்ட கொவிட் 19 தடுப்பு மருந்துப் பொட்டலங்கள் அதன் பக்கத்து நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்திய

Read more

பரிசோதனை முடியாத இந்தியத் தயாரிப்பை இந்திய மருத்துவர்களின் தலையில் கட்டுகிறார்களா?

இந்தியாவின் பதினொரு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட பாரத் பயோடெக் தயாரிப்பான கொவக்ஸீன் பல மருத்துவ சேவையாளர்களுக்கு அவர்களின் இஷ்டமின்றிக் கொடுக்கப்பட்டது. NITI ஆயோக் அங்கத்தவர் வினோத் பௌல், AIIMS,

Read more

இந்தியாவின் கொவிட் 19 மருந்துகளின் அனுமதிக்குப் பின்னணி பற்றி அரசியல் குடுமிப்பிடி ஆரம்பித்திருக்கிறது.

வெள்ளிக்கிழமையன்று மாலை இந்தியாவில் மருந்துகள் பாவிக்கப்படும் அனுமதியைக் கொடுக்கும் திணைக்களம் இரண்டு தடுப்பு மருந்துகளை நாட்டினுள் பாவிக்க அவசரகால அனுமதி கொடுத்தது தெரிந்ததே. இவைகளில் ஒன்று செரும்

Read more