சோமாலியாவின் குடிமக்களின் பாதிப்பேர் வரட்சி, பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆபிரிக்காவின் வறிய நாடுகளிலொன்றான மிக மோசமான பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக மனிதாபிமான உதவி அமைப்புக்கள் குறிப்பிடுகின்றன. அங்கே வாழும் மக்களில் பாதிக்கும் அதிகமானோர் – எட்டு மில்லியனுக்கும்

Read more

அரை நூற்றாண்டு காணாத பசி, பட்டினியை எதிர்நோக்கும் சோமாலியாவுக்கு உதவி கேட்கிறது ஐ.நா-சபை.

ஆபிரிக்காவின் விசனத்துக்குரிய மூலை என்றழைக்கப்படும் நாடுகளிலொன்றான சோமாலியா மோசமான பசி, பட்டினி நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அது வரும் வருடங்களில் மேலும் அதிகரிக்கும் என்ற அடையாளங்களே தெரிவதாகவும் பாலர்களுடைய

Read more

கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் 20 மில்லியன் பேர் பட்டினியால் இறக்கும் அபாயம்.

கிழக்கு ஆபிரிக்கப் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான வரட்சியால் சுமார் 20 மில்லியன் பேர் உணவின்றி இறந்துபோகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த தசாப்தங்களை விடக் கணிசமாகக் குறைந்திருக்கும் மழைவீழ்ச்சியும்,

Read more

வரலாறு காணத பட்டினியை எதிர்கொள்ளும் ஆபிரிக்க நாடுகள், அகதிகள் அலைக்குப் பயப்படும் ஐரோப்பா.

வறிய ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் மக்களிடையே பசி, பட்டினி படு வேகமாக அதிகரித்து வருவதாக அப்பிராந்தியத்தின் ஒக்ஸ்பாம் உதவி அமைப்புகளின் அதிகாரி அஸ்ஸலாமா சிடி குரல் கொடுக்கிறார்.

Read more