நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பெரு ஜனாதிபதி பதவியிறக்கம். நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதி தெரிவு.

தென்னமெரிக்க நாடான பெருவில் நீண்ட காலமாக நிலவிவந்த அரசியல் சிக்கல்கள் கடந்த நாட்களில் அதிரவைக்கும் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்க்கிறது. நாட்டின் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க முடிவுசெய்திருப்பதாக அறிவித்ததை அடுத்து

Read more

ஏழு ரிபப்ளிகன் கட்சியினர் மட்டும் டிரம்ப்பைத் தண்டிக்கவேண்டுமென்று வாக்களித்தது போதாமையால் விடுவிக்கப்பட்டார் மீண்டும் டிரம்ப்.

செனட் சபையில் டிரம்ப்பைக் குற்றவாளியாகக் காண்பதற்கு 100 பேருள்ள சபையின் மூன்றிலிரண்டு பகுதியினர் அதற்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும். ஆனால் 57-43 என்ற வாக்குகளே ஆதரவாக விழுந்தன. சபையின்

Read more

இன்றிரவே டொனால்ட் டிரம்ப் மீதான “கிளர்ச்சி செய்யத் தூண்டினார்” என்ற வழக்கு முடிவடையலாம்.

ஜனவரி 06 ம் திகதி அமெரிக்காவின் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் புகுந்து வன்முறையிலிறங்கிய டிரம்ப்பின் ஆதரவாளர்கள், அங்கே வரமுதல் பங்குபற்றிய டிரம்ப்பின் கூட்டத்தில் அவரது வாக்குகளால் உசுப்பேற்றப்பட்டார்களா (incitement

Read more

“பதவியிலிருந்து இறங்கிய ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டங்களை மதித்தாரா என்று நீதிமன்றம் விசாரிக்கலாம்!” – அமெரிக்க செனட் சபை.

“புது வருடத்தன்று தற்கொலை செய்து இறந்துபோன எனது மகனை ஜனவரி 5ம் திகதி அடக்கம் செய்தேன். 6ம் திகதியன்று எனது மகளும் அவளது கணவனும் அந்த வேதனையான

Read more

அமெரிக்க செனட் சபையில் இன்று அமெரிக்க பாராளுமன்றக் கட்டடத் கலவரத்துக்காகத் டிரம்பைத் தண்டிக்கலாமா என்ற கேள்வி இன்று எழுகிறது.

பதவியிலிருந்து இறங்கிவிட்ட ஒரு அமெரிக்க ஜனாதிபதியைத் தண்டிக்க விசாரணை நடத்துவது ஒரு அரசியல் நாடகம் என்கிறார்கள் டிரம்ப்பின் வழக்கறிஞர்கள். ஜனவரி 06 இல் சில நூறு பேர்

Read more

உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப்புக்காக வாதாடவிருந்த இரண்டு வக்கீல்கள் விலகினார்கள்.

ஜனவரி 06 ம் திகதியன்று பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையிலீடுபட்டவர்களைத் தூண்டிவிட்டது டிரம்ப்தான் என்று அவரை நீதியின் முன் நிறுத்த இரண்டே வாரங்களின் முன்னர் அவருக்காக வாதாடவிருந்த

Read more

சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்பின் வேதனையைச் சுமந்துகொண்டு டிரம்ப்பை உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்குட்படுத்தத் தயாராகிறார் ஜேமி ரஸ்கின்.

பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அமெரிக்காவின் செனட் சபை மாஜி ஜனாதிபதி டிரம்ப்பை நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டுமா என்பதைப் பற்றி விவாதிக்கப் போகிறது. அதைத் தலைமைதாங்கி

Read more

டொனால்ட் டிரம்ப் மீண்டுமொருமுறை உச்ச நீதிமன்ற விசாரணைக்குள்ளாகிறார்.

ஜனவரி 20 ம் திகதி புதனன்று புதிய அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்கவிருக்கிறார். அதற்கு ஒரு வாரம் முன்னதாக, டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்தினுள் அமளிதுமளி

Read more

விசாரணைக்காகத் தன்னை நீதிமன்றத்தில் நிறுத்த முயல்வது சிரிப்புக்குரியது, என்கிறார் டிரம்ப்

“டிரம்ப்பை ஜனாதிபதி பதவியிலிருந்து அவரது அமைச்சரவையே நீக்கவேண்டும் இல்லையேல் கலவரத்தைத் தூண்டிவிட்டதற்காக அவரை உச்ச நீதிமன்றத்தில் நிறுத்துவோம்,” என்று திங்களன்று முடிவு செய்திருந்தார்கள் டெமொகிரடிக் கட்சியினர். அதைச்

Read more

பாராளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்டதைக் கண்டிக்கும் டிரம்ப்பிடமிருந்து கழன்று கொள்ளும் அமைச்சர்கள்.

புதனன்று வாஷிங்டனில் அமெரிக்கப் பாராளுமன்றத்துள் அத்துமீறிப் புகுந்து வன்முறையில் இறங்கியவர்களை “இது மன்னிக்க முடியாத குற்றம். சட்டத்துக்கு எதிராக நடந்தவர்களெல்லாரும் தண்டிக்கப்படுவார்கள்,” என்று டுவிட்டர் வீடியோ ஒன்றின்

Read more