பார்ம்கேட் என்ற பெயரில் தென்னாபிரிக்க ஜனாதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள்.

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ரமபோசா ஊழல்களில் ஈடுபட்டாரா என்பது பற்றிய கேள்விகள் அரசியல் சிக்கலொன்று ஆளும் கட்சியினரிடையேயான அதிகார இழுபறியாக வெளியாகியிருக்கிறது. அவருக்குச் சொந்தமான பண்ணையொன்றிலிருந்து பல

Read more

தென்னாபிரிக்காவின் வளங்களைத் திட்டமிட்டுச் சுரண்டிய குப்தா சகோதர்கள் எமிரேட்ஸில் கைது.

தென்னாபிரிக்காவில் 2009 – 2018 வரை ஜனாதிபதியாக இருந்த யாக்கோப் ஸூமாவுடன் நெருங்கி உறவாடி நாட்டின் வளங்களைச் சுரண்டியவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ராஜேஷ் மற்றும் அத்துல் குப்தா

Read more

ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் குவாசுலு நதால் பிராந்தியத்தில் மழை, வெள்ளப்பெருக்கு.

தொடர்ந்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தென்னாபிரிக்காவின் குவாசுலு நதால் மாகாணத்தை மீண்டும் தாக்கியிருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்னர் அதே பிராந்தியத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அழிவு சுமார்

Read more

பெரும் வெள்ளத்தையடுத்து தென்னாபிரிக்காவில் தேசிய பேரழிவு நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

தென்னாபிரிக்காவின் குவாசுலு நதால் மாகாணம் நாட்டின் சரித்திரத்தில் காணாத மோசமான பெருமழை, வெள்ளப்பெருக்கால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டது. துறைமுக நகரமான டர்பன் மிக மோசமான விளைவுகளை எதிர்கொண்டிருக்கிறது.

Read more

தென்னாபிரிக்காவின் டர்பன் பிராந்தியத்தில் வெள்ளத்தால் 300 க்கும் அதிகமான உயிர்கள் பலி.

விஞ்ஞானிகள், காலநிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தது போலவே ஆபிரிக்காவின் தென்கிழக்குப் பகுதிகள் கால நிலைமாற்றத்தின் மோசமான விளைவுகளைச் சந்தித்து வருகின்றன. தென்னாபிரிக்காவின் குவாசுலு  நதால் மாகாணமும் அதன் முக்கிய

Read more

தென்னாபிரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்தவர்கள் மீது நடாத்தப்படும் அராஜகத்தைக் கண்டிக்கும் ஜனாதிபதி.

சமீப காலத்தில் தென்னாபிரிக்காவில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களைக் கண்காணிப்பு நடத்துவதாகக் குறிப்பிடும் குழுக்கள் தம்மிஷ்டப்படி நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் வெளியாகியிருக்கின்றன. அந்த அராஜகக் குழுக்கள் தென்னாபிரிக்கர் அல்லாதவர்களைத் தாக்கியும்,

Read more

தென்னாபிரிக்கப் பாராளுமன்றத்தில் தீவிபத்து உண்டாக்கியவர் மீது தீவிரவாதச் செயலுக்காக வழக்கு.

49 வயதான ஸண்டீல் கிரிஸ்துமஸ் மாபே என்பவர் தென்னாபிரிக்காவின் பாராளுமன்றம் எரிந்துகொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டடார். அவர் மீது வழக்குப் பதிவு செய்வதற்காக செவ்வாயன்று இரண்டாம் தடவையாக நீதிமன்றத்துக்குக் கொண்டு

Read more

பாராளுமன்றக் கட்டடங்களில் தீப்பிடிக்கக் காரணமாக இருந்ததாக தென்னாபிரிக்காவில் ஒருவர் கைது.

ஞாயிறன்று அதிகாலையில் தென்னாபிரிக்கப் பாராளுமன்றக் கட்டடங்களில் ஆரம்பித்த தீவிபத்தின் விளைவாக அக்கட்டடங்கள் பெருமளவில் எரிந்து நாசமாகிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீவிபத்துக்குக் காரணம் என்று ஒரு 50 வயது நபர்

Read more

தென்னாபிரிக்கப் பாராளுமன்றக் கட்டடம் கட்டுப்பாட்டை மீறித் தீயால் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஞாயிறன்று காலை இனந்தெரியாத காரணத்தால் தென்னாபிரிக்காவின் பாராளுமன்றத்தில் தீப்பிடித்தது. உண்டாகிய தீயை அணைக்க எடுத்துவரும் முயற்சிகளை மீறி அது தொடர்ந்தும் எரிந்து வருகிறது என்று தெரிவிரிக்கப்படுகிறது. அதைக்

Read more

மலிவான மரப் பெட்டியில் உடல், சூழலைப் பாதிக்காதபடி தகனம்!

டுட்டுவின் ஆசைப்படி இறுதி நிகழ்வு மரணச் சடங்கில் மிகவும் ஆடம்பரமாக விலையுயர்ந்த சவப் பேழை பயன்படுத்தப்படுவதையும் மலர்களையும் மலர் வளையங்களையும் கொண்டு வந்து உடல் மீது குவிப்பதையும்

Read more