லொய்ட் ஆஸ்டின் என்ற கறுப்பின அமெரிக்கர் பெந்தகன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அமெரிக்கச் சரித்திரத்தில் முதல் தடவையாக கறுப்பின அமெரிக்கர் ஒருவர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். 2003 இல் ஈராக் மீதான போரில் அமெரிக்க இராணுவத்துக்குத் தலைமைதாங்கி

Read more

பிரெஞ்சு பல்பொருள் அங்காடி நிறுவனம் கர்ரபூர்(Carrefour) அடுத்த ஆண்டு 15,000 இளைஞர்களை வேலைக்கமர்த்தும்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடி நிறுவனமான கர்ரபூர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தது. பிரான்ஸில் மட்டும் சுமார் 105,000 பேர்களை வேலைக்கு வைத்திருக்கும் அவர்கள் உலகம் முழுவதும் சுமார்

Read more

ஹொங்கொங்கில் தொடர்ந்தும் ஜனநாயகக் கோரிக்கையாளர்கள் கைது.

செவ்வாயன்று ஹொங்கொங்கில் மேலும் எட்டு முக்கிய அரசியல் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த அவர்கள் ஹொங்கொங்கில் ஜனநாயக உரிமைகளைக் கோரி வருபவர்களாகும்.   சீனாவின் ஒரு பாகமாக

Read more

91 வயதாகும் மாது- பிரிட்டன் முதலாவது கொவிட்-19 தடுப்புமருந்தைப் பெற்றார்.

முன்னாள் நகைக் கடை உதவியாளர் மார்கரெட் கீனன் இன்று செவ்வாயன்று காலை 6.31 மணியளவில் பிரிட்டன் கோவென்ட்ரி பல்கலைக்கழக மருத்துவமனையில் தனது கொவிட்-19 தடுப்புமருந்தைப் பெற்றுக்கொண்டார். 91

Read more

ஆஸ்ரேலியாவுடன் வர்த்தகப் போரில் சீனா

பலவித மனக்கசப்புக்களால் ஆஸ்ரேலியாவின் ஐந்து முக்கிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதை நிறுத்திவிட்ட சீனா, தான் ஆறாவது ஆஸ்ரேலிய நிறுவனத்திடமிருந்தும் (Meramist Pty Ltd) கொள்வனவை நிறுத்துவதாக

Read more

நஞ்சு வியாபாரத்தால் வாழ்க்கையில் உயர்ந்த எகிப்தியர்.

எகிப்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் முஹம்மது ஹம்தி போஷ்டா தனது பண்ணைகளில் நஞ்சு சேர்ப்பதற்காக 80,000 தேள்கள், பாம்புகள் போன்ற அபாயகரமான ஜந்துக்களை வளர்த்து வருகிறார்.

Read more

ஈரான் கொவிட் 19 தடுப்பு மருந்தை வாங்க முடியாமல் அமெரிக்க தடுக்கிறது.

உலகின் 172 நாடுகள் ஒன்று சேர்ந்து கொவிட் 19 தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கும், கொள்வனவுக்கும் உதவுவதற்காக உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் மூலமாக ஸ்தாபித்த COVAX ஒன்றியம்

Read more

இந்திய எல்லைகளில் தாக்க மியான்மார் தீவிரவாதிகளுக்குச் சீனா உதவுகிறதா?

தனது மியான்மார் எல்லைகளில் மியான்மார் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடாத்தச் சீனா உதவி வருவதாக இந்திய அரசு குற்றஞ்சாட்டுகிறது. ஏற்கனவே சீனாவுடன் எல்லைகள் சம்பந்தமான இழுபறிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தியாவின்

Read more

செவ்வாய்க் கிரகத்தில் ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம்.

செவ்வாய்க் கிரகத்தில் எப்படியான வகையில் உயிரணுக்கள் வாழ்ந்திருக்கலாம் என்று அடையாளம் கண்டு கொண்டதாக விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள்.  நிகழ்காலத்தில் செவ்வாய்க் கிரகம் எந்தவித உயிரினங்களும் வாழக்கூடியதாக ஆராய்ச்சிகளால் நிரூபிக்கமுடிவதில்லை.

Read more