இலவசமாக ஈரானுக்கு 150,000 Pfizers/Biontech தடுப்பு மருந்துகள்!

தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத ஒரு அமெரிக்க மனிதாபிமான உதவிக் குழுவினர் ஈரானுக்காக 150,000  Pfizers/Biontech நிறுவனத்தினரின் தடுப்பு மருந்துகளை அனுப்ப ஒழுங்குசெய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கு

Read more

நிறைவேற்றத் திட்டமிடப்பட்டிருந்த பெண்கைதியின் மரண தண்டனை அமெரிக்காவில் தள்ளிவைக்கப்பட்டது.

17 வருட இடைநிறுத்தத்திற்குப் பிறகு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இவ்வருடம் ஜூலை மாதம் மரணதண்டனைகளை நிறைவேற்ற மீண்டும் தொடங்கியிருந்தது. அதன்பின்னர் 10 மரண தண்டனைகளை இதுவரை

Read more

நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பு மருந்து போட்ட நாடுகளில் உலகில் முதலிடம் இஸ்ராயேலுக்கே.

மிகவும் உயர்ந்த குறிக்கோளுடன் இஸ்ராயேல் தனது நாட்டு மக்களுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்தைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஜனவரி மாத முடிவுக்குள் நாட்டின் இரண்டு மில்லியன் மக்களுக்கு

Read more

லூஜைன் அல் – ஹத்தூலுக்கு ஐந்து வருடச் சிறைத்தண்டனை கொடுத்துத் தீர்ப்பு

சவூதி அரேபியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும், பெண்களுக்குச் சம உரிமை வேண்டுமென்று கேட்டுப் போராடிய லூஜைன் அல் – ஹத்தூல் மே 18 2018 இல் கைதுசெய்யப்பட்டுக்

Read more

வுஹான் மாகாணத்தில் கொவிட் 19 பரவிய விபரங்களை வெளியிட்ட சீனப் பத்திரிகையாளருக்குச் சிறைத்தண்டனை.

கடந்த டிசம்பர் – இவ்வருட ஆரம்பத்தில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்கள் படுவேகமாகப் பரவிக்கொண்டிருந்தது உலகமறிந்ததே. அதையடுத்து பெப்ரவரி மாதத்தில் ஷாங்காய் மாகாணத்திலிருந்து வுஹானுக்குச் சென்று

Read more

ஒழுங்காகப் பணம் செலுத்தாததால் ஈராக்கின் மின்சாரத்தை அணைக்கும் ஈரான்.

தனது பக்கத்து நாட்டை முடிந்தவரை பல வழிகளிலும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் ஈரான் அதேசமயம் அவர்களிடம் வர்த்தகம் செய்து சம்பாதிக்கவும் தயங்குவதில்லை.  பல வருடப் போர்களினால்

Read more

மனம் மாறி அமெரிக்க மக்களுக்கு உதவும் “நிதியுதவிச் சட்டத்தில்” கையெழுத்திட்டார் டிரம்ப்.

தொடர்ந்தும் படுமோசமாக அமெரிக்காவின் பல பாகங்களிலும் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரைக் குடித்து, லட்சக்கணக்கானோரைச் சுகவீனராக்கிவருகிறது கொவிட் 19. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நாட்டின் பல பகுதிகளிலும் பொதுமுடக்கங்கள் நிலவுவதால்

Read more

உளவு பார்க்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டி ரஷ்யாவின் இரண்டு ராஜதந்திரிகளை வெளியேற்றியது கொலம்பியா.

கொலம்பியாவில் ராஜதந்திரிகளாகத் தூதுவராலயத்தில் பணியாற்றும் போர்வையில் தனது நாட்டின் இராணுவம், எண்ணெய், தொழில்நுட்பத் துறைகளில் வேவுபார்க்க ஆட்களைப் பிடிக்க வலை வீசியதாகக் குற்றஞ்சாட்டி இரண்டு ரஷ்யர்களை வெளியே

Read more