விரைவில் பாவனைக்கு வரவிருக்கும் கொவிட் 19 தடுப்புமருந்தினால் மோசமான பக்கவிளைவுகள் உண்டாகினால் அரசு நஷ்ட ஈடு கொடுக்கும் – சுவீடன்.

“சகல குடிமக்களும் கொவிட் 19 க்கான தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்ளவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதனால் விளைவுகளுக்குப் பயந்து எவரும் அதைப் போட்டுக்கொள்ளாமலிருக்கும் நிலைமை உண்டாகலாகாது. மருந்து

Read more

தடுப்பூசியின் பக்க விளைவு பாதிப்புக்கு நஷ்டஈடு வழங்க கனடா உடனடித் திட்டம்

கனடாவில் ‘கோவிட் 19’ வைரஸ் தடுப்பூசி செலுத்துவது அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ளது. இந்த நிலையில் எவரேனும் தடுப்பூசியின் மிக மிக அரிதான பக்க விளைவுகளால் பாதிக்கப்படுமிடத்து

Read more

ஆகக்குறைந்தது நான்கு கேரளா அமைச்சர்கள் ஸ்வப்னா சுரேஷ் தங்கக் கடத்தல் விவகாரத்தில் மாட்டியிருக்கிறார்கள்.

எமிரேட்ஸ் தூதுவராலயத்தில் பணியாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ் சரீத் ஆகியோர் கேரள அரசின் உயர்மட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகளின் உதவியுடன் தங்கம் கடத்தி வந்து பிடிபட்டபின் அவர்கள்

Read more

பெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்காக லெபனானின் பிரதமர் மற்றும் மூன்று அமைச்சர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணை

ஆகஸ்ட் மாதத்தில் லெபனானின் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்து, தீ விபத்துக்கள் லெபனானின் பிரதமர் ஹஸன் டியாப், மற்றும் மூன்று அமைச்சர்களின் அலட்சியத்தால் நூற்றுக்கணக்கானவர்களின் உயிரைக் குடித்து

Read more

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வரவுசெலவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வரவிருக்கும் ஏழு வருடங்களுக்கான வரசெலவுத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதைத் தமது நிராகரிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக இழுத்தடித்து வந்த போலந்தும், ஹங்கேரியும் அம்முயற்சியைக் கைவிட்டுவிட்டு அதை ஏற்றுக்கொண்டன.

Read more

கொவிட் 19 உதவிகளுக்கான நிதியில் கொள்ளையடித்துப் பிடிபட்ட இந்தோனேசிய அமைச்சர்கள்.

கொவிட் 19 காலத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் வெவ்வேறு நிறுவனங்களிடம் கொள்வனவு செய்தபோது அந்த ஒப்பந்தங்கள் செய்வதற்காக அந்த நிறுவனங்களிடமிருந்து சுமார் 1.2 மில்லியன் டொலர்களைக்

Read more

கிரீன்லாந்தைத் தனதாக்கிக்கொள்ள அதன் மீது ஆசை வலை விரிக்கும் முயற்சியை அமெரிக்கா தொடர்ந்துகொண்டிருக்கிறது.

வட துருவத்திலிருந்து 600 கி.மீ தூரத்தில் ஆர்ட்டிக் வட்டத்தில் கிரீன்லாந்திலிருக்கிறது,[தூலெ நகரத்தில்] சுமார் 600 பேர்களைக் கொண்ட அமெரிக்காவின் இராணுவத் தளம். அந்த இராணுவத் தளத்தில் பல

Read more

கருணாநிதியின் மகன் அழகிரியும் புதுக் கட்சி தொடங்குவாரா?

“வரவிருக்கும் தேர்தலில் நான் கட்டாயம் பங்குபற்றுவேன்,” என்று அறிவித்ததன் மூலம் 2014 இல் தி.முக-வை விட்டு வெளியேற்றப்பட்ட மு.க.அழகிரி தமிழ்நாட்டில் ‘ரஜனியின் அரசியல் பிரவேச அழைப்பு’க்குப் பின்னர்

Read more