தடுப்பு மருந்து ஏற்றுமதியைத் தற்காலிகமாகத் தடை செய்தது இந்தியா.

சமீப காலமாக உலக நாடுகளுக்கெல்லாம் நன்கொடையாகவும், விற்பனைக்காகவும் அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகளை அனுப்பிக்கொண்டிருந்த இந்தியாவும் அமெரிக்கா, ஐரோப்பா போன்று தனது தடுப்பு மருந்துகள் வெளியே போவதைத்

Read more

இவ்வருட இறுதியில் உலகின் 10 வயதுக் குழந்தைகளில் பாதிப்பேருக்கு எழுத வாசிக்கத் தெரியாமலிருக்கும்.

கடந்த வருட ஆரம்பத்தில் தொடங்கிய கொரோனாத் தொற்றுக்களால் மூடப்பட்ட கல்விக்கூடங்களால் ஏற்படும் விளைவுகள் பற்றிய திடுக்கிடவைக்கக்கூடிய விபரங்கள் வெளியாகி வருகின்றன. அவைகளில் ஒன்றாக “ONE” என்ற அமைப்பு

Read more

தஞ்சம் கோர வருபவர்களைக் கடுமையாக வடிகட்டும் சட்ட விதிகளைக் கொண்டுவரப்போவதாக அறிவித்தது ஐக்கிய ராச்சியம்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிவதற்காக மக்கள் வாக்களிக்க முக்கிய காரணங்களிலொன்றாக இருந்தது குடிபுக வருபவர்களைக் குறைக்கவேண்டும் என்பது. அதுவே 2015 இன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு

Read more

1800 களில் சூறையாடிய பெனின் சாம்ராச்சியக் கலைப்பொருட்களை ஜேர்மனி திருப்பிக் கொடுக்கப்போகிறது.

ஐரோப்பிய நாடுகள் தமது காலனித்துவக் காலத்தில் தமக்குக் கீழேயிருந்த நாடுகளின் கலைப் பொருட்களைச் சூறையாடிக்கொள்வது வழக்கமாக இருந்தது. அப்படியான கலைப்பொருகளைத் தற்போதைய ஐரோப்பிய நாட்டு அருங்காட்சியகங்களில் காணலாம்.

Read more

நாலு தேர்தல்களில் நாலேகால் பில்லியன் டொலர்களைச் செலவழித்த பின்னும் இஸ்ராயேலுக்கு ஒழுங்கான அரசாங்கம் கிடைக்கவில்லை.

நேற்று நடந்த தேர்தல்களின் பெரும்பாலான முடிவுகளின்படி நத்தான்யாஹூவின் கட்சி எதிர்பார்ப்புப்படி மேலும் நாலு கட்சிகளைச் சேர்ந்துக்கொண்டபின்னரும் ஒரு பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று குறிப்பிடப்படுகிறது.  120

Read more

சுயஸ் கால்வாயின் வாசலில் மாட்டிக்கொண்ட கப்பலொன்று கால்வாய்ப் போக்குவரத்தை முற்றாக இடையூறுசெய்கிறது.

செங்கடலையும் மத்தியதரைக் கடலையும் இணைக்கும் கால்வாயான சுயஸ் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு போக்குவரத்து வழியாகும். இதுவரை எப்போதும் நடந்திராத மோசமான போக்குவரத்து விபத்து அதன் தென் வாசலில்

Read more

யாழ்.மாநகர நகரபிதா சட்டத்தரணி மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நெல்லியடியில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற திருமண சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் , குறித்த திருமண வைபவத்தில்

Read more